Header Ads



தாயின் பாடலைக் கேட்டு, கை தட்டிய கருவறை குழந்தை (வீடியோ இணைப்பு)

Monday, March 30, 2015
தாயின் பாடலைக் கேட்டு கருவறையில் இருக்கும் குழந்தை கை தட்டிய வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ...Read More

சவூதி அரேபியாவின் உதவியை, நாடியுள்ள நரேந்திர மோடி

Monday, March 30, 2015
ஏமன் நாட்டில் உள்நாட்டு கலவரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சவுதி அரசர் சல்மானும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் ஏமன் விவகாரம் குறி...Read More

ஜேர்மன் விமானம் விபத்துக்கு முன், துணை விமானி பேசிய வார்த்தைகள்..! காதலி கர்ப்பமா..?

Monday, March 30, 2015
ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துணை விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்த...Read More

மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்..? யுவன் சங்கர் ராஜா

Monday, March 30, 2015
இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்? என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக...Read More

நேட்டோ படையை மிஞ்சும், இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை

Monday, March 30, 2015
-முகநூல் முஸ்லிம் மீடியா- நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீ...Read More

சரத் ஏக்கநாயக்கவுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவிக்க வேண்டும் - என்.எம்.அமீன்

Monday, March 30, 2015
இந்த நாட்டில் எதிர்காலத்தில் திறமை அடிப்படையிலேயே அரச சேவை மற்றும் உயர்கல்விக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதனை எதிர்கொள்வதற்கு த...Read More

தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆ நடாத்தமுடியும் - பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் எச்சரிக்கை

Monday, March 30, 2015
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையினால் ஜும்மா தொழுகை நடத்தப் படுவதற்க்கு எதிராக மருதமுனை - அனைத்துப் பள்ளிகள் சம்மேளனம் சார்பில்...Read More

பரீட்சைப் பெறுபேறுகளும், பெற்றோரின் பங்களிப்பும்..!

Monday, March 30, 2015
-தில்ஷான் நிஷாம்- உலகம் ஒரு சோதனைக் களம். தன் வாழ்நாளில் குறைந்தது ஒரு சோதனையையேனும் கடக்காத மனிதன் இருக்கவே முடியாது. பரீட்சைகளையும...Read More

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டது, '500 மில்லியன் ரூபாய் கடன்'

Monday, March 30, 2015
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தலைவராக சிதத் வெத்தமுனி, செயலாளராக பிரகாஷ் ...Read More

தான் வாசிக்காத சட்டத்தில், குறைகாணும் மகிந்த ராஜபக்ச (வீடியோ)

Monday, March 30, 2015
நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள 19வது அரசியல் அமைப்பு சீர் திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெ...Read More

11 பேர் கொண்ட உலகக்கிண்ண அணி, சங்காவுக்கு முக்கிய இடம் - பாகிஸ்தான், இந்தியாவுக்கு இடமில்லை

Monday, March 30, 2015
உலகக்கிண்ண போட்டிகள் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையில் ஐ.சி.சி ஆனது 11 பேர் கொண்ட உலகக்கிண்ண அணியினை அறிவித்துள்ளது. இதில் ஸிம்பாப்வே அணி...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடியபடி, நீலப் படம் பார்த்தவர் கைது

Monday, March 30, 2015
இராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடிய வண்ணம் நீலப் படங்களை தொலைபேசியில் ரசித்துக் கொண்டிருந்த  இளைஞன் ஒருவனைக் கைது செய்த பொலிஸார் பொலித்தீ...Read More

தேனீர், அப்பம் விற்கும் கடைக்காரர்களின் ஆதங்கம்

Monday, March 30, 2015
-bbc- இலங்கையில் தேனீர், பால் தேனீர் மற்றும் அப்பம் ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த...Read More

உலகக் கிண்ணத்தை மதுவில், குளிப்பாட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்

Monday, March 30, 2015
ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உலகக் கோப்பையை மதுவில் குளிப்பாட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மெல்பர்ன் ந...Read More

‘ஆறிய கஞ்சி’

Monday, March 30, 2015
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  சர்வதேச மத்திய நிலையத்தின் சமையலறைக்கும் உணவு அறைக்குமிடையிலான தூரம்...Read More

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரருடைய, இறுதிச்சடங்கில் நாமல் ராஜபக்ச

Monday, March 30, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதி கிரியைகளில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான...Read More

தம்மை கைது செய்ய வேண்டாமென்ற பசிலின் கோரிக்கையை நிராகரித்துள்ள நீதிபதி

Monday, March 30, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்த உடன் கைது செய்யப்படவுள்ளார். பசில் ராஜபக்ச இலங்கையை அடைந்த...Read More

O/L பரீட்சையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம் - தரிந்து நிர்மல் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

Monday, March 30, 2015
 நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மா...Read More

ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, சிங்களே ஜாதிக்க பெரமுண முறைப்பாடு

Monday, March 30, 2015
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்களே ஜாதிக்க பெரமுண என்ற அம...Read More

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க 75 எம்.பி.க்கள் விருப்பம் - பிரசன்ன ரணதுங்க

Monday, March 30, 2015
கட்சித் தாவும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட வேண்டாம் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிடம் க...Read More

நகைச்சுவைக்காகவே அமைச்சர் பதவியை பெற்றேன் - எஸ்.பீ.

Monday, March 30, 2015
தான் அமைச்சர் பதவியை ஒரு நகைச்சுவைக்காகவே பெற்றேன் என அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்ப...Read More

சந்திரிக்காவுக்கு, பஷீர் சேகுதாவூத் வழங்கியுள்ள சான்றிதழ்

Monday, March 30, 2015
-TM- புதிய ஆட்சி மீதுள்ள  மோகம் பெரும்பான்மையின  மக்களுக்குள் மெல்ல மெல்ல தணிந்துபோகத் தொடங்கியுள்ளதாக முன்னாள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்...Read More

'புதிய தேர்தல் முறை' 250 எம்.பி.க்கள், விகிதாசாரத்தில் 140, தொகுதிகள் 80, தேசிய பட்டியலில் 30

Sunday, March 29, 2015
விருப்புவாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக...Read More

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் படுகொலை குறித்து, அவரது மனைவி + மைத்துனரின் கருத்துக்கள்...!

Sunday, March 29, 2015
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன (43) வின் இறுதிக் கிரியைகள் இன்று பொலன்னறுவை பொது மயானத்தில் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிச...Read More

வடக்கு மாகாண முஸ்லிம் பட்டதாரிகள் அமைப்பிடமிருந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு..!

Sunday, March 29, 2015
வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடக்கு மாகாணம் முதலமைச்சர் செயலகம் யாழ்ப்பாணம் மேதகு முதலமைச்சர் அவர்கட்கு, வடக்கு மாகாண ப...Read More

'கூட்டு இராணுவப் படை' அமைக்க அரபுலகத் தலைவர்கள் இணக்கம்

Sunday, March 29, 2015
-bbc- அரபுலகத் தலைவர்கள் கூட்டு இராணுவப் படை ஒன்றை உருவாக்க இணங்கியுள்ளதாக எகிப்திய அதிபர் அப்துல் ஃபட்டா அல் -ஸீஸீ கூறுகின்றார். ...Read More

ஓந்தாச்சிமடத்திற்குள் புகுந்த 7 அடி முதலை - காவலில் ஈடுப்பட்ட பொலிஸார்

Sunday, March 29, 2015
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் முப்பத்தாறு வீட்டுத்திட்டக் கிராமத்திற்குள்  7 அடி நீ...Read More

சிங்களவர்கள் மஹிந்தவை ஆதரித்தாலும், நாம் ஆதரிக்க முடியாது - அமைச்சர் பௌசி

Sunday, March 29, 2015
-அஸ்ரப் ஏ சமத்- ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவின் நாடுமுழுவதிலும் 55 க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள...Read More

உள்ளுராட்சி சபைகளின், நிர்வாக காலம் நீடிப்பு

Sunday, March 29, 2015
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த 234 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எ...Read More

ஜனாதிபதி மைத்திரிபால, ஓர் சூழ்ச்சிக்காரர் -- அனுரகுமார திஸாநாயக்க

Sunday, March 29, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் சூழ்ச்சிக்காரர் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத...Read More

பிரதியமைச்சர் பதவியை துறக்கப்போகிறேன் - திஸ்ஸ கரலியத்த

Sunday, March 29, 2015
புத்த சாசன மற்றும் ஜனநாயக ஆட்சி பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட திஸ்ஸ கரலியத்த, அந்த பிரத...Read More

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரின் மரணத்திற்கு, பாகிஸ்தான் அனுதாபம்

Sunday, March 29, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்தவின் மறைவிற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஷ் சிப்ரா தனது அனு...Read More

முஸ்லிம்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை - றிசாத்தின்ன், வேண்டுகோளுக்கு ரணில் அதிரடி

Sunday, March 29, 2015
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்,தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் முஸ்லிம்களது காணிகளை விட...Read More
Powered by Blogger.