Header Ads



நான் இனிமேலும் ஜோதிடத்தில், நம்பிக்கை வைக்கப்போவதில்லை - மஹிந்த

Monday, March 02, 2015
நான் இனிமேலும் ஜோதிடத்தில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்...Read More

''ஜனாதிபதியின் கோட்டையில் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்'' உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - ஹலீம்

Monday, March 02, 2015
-இக்பால் அலி- பொலன்நறுவை மாவட்டத்தில்  மின்னேரிய இங்குராக்கொடை போகஹதமன கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் உடைப்புத் ...Read More

முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற 6 உறுப்பினர்கள்

Monday, March 02, 2015
-Tm- கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக சத்தியக்கடதாசியின் மூலமாக தாங்கள் வழங்கிய ஆதரவை, ஆறு உறுப...Read More

யாழ் - ஐந்துசந்தியில் முஸ்லீம் மாணவிகள் மீது, சேட்டையில் ஈடுபட்டவர்களை பொலிஸ் தேடுகிறது

Monday, March 02, 2015
யாழ் ஐந்து சந்திப்பகுதியில் இரு முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ...Read More

மகிந்தவுக்கு வெட்கமில்லையா..? மைத்திரி ஆவேசம்..!

Monday, March 02, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கியும் மீண்டும் அவர் வெட்கமில்லாது, பிரதமர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முயற்...Read More

கட்சியை பாதுகாக்க மஹிந்தவுக்கு ஆதரவு, வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது - ரவூப் ஹக்கீம்

Sunday, March 01, 2015
இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு நாட்டில் வாழும் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கம் இதய சுத்தியோடு முயற்சிக்க வி...Read More

பிரதமர் பதவிக்காக ரணிலுடன், மோதலுக்கு தயாராகும் மைத்திரி..?

Sunday, March 01, 2015
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், ஜனாதிபதி பதவியில் எந்த பிரயோசனமும் இல்லை எனவும், ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இ...Read More

புதிய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு, மஹிந்தவை தலைவராக்க முயற்சி

Sunday, March 01, 2015
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் போட்டியிடுவதற்கு தங்களுக்கு ...Read More

அரசியல் நெருக்கடி முற்றுகிறது - வெளிநாட்டிலிருந்து வருகிறார் சந்திரிக்கா

Sunday, March 01, 2015
19 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மதத்தை பெற முடியும் என அமைச்சர் ...Read More

'மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர, மேற்கொள்ளும் முயற்சி நியாயமற்றது'

Sunday, March 01, 2015
முன்னய அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த சிறு குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்...Read More

தமிழ் ஆயுத குழுக்களினால் பாதிக்கப்பட்ட, முஸ்லிம்கள் சாட்சியமளிக்க முன்வந்தனர்

Sunday, March 01, 2015
 -ஜென்ஸாபாபு  -               திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்தில்  28ஆம் திகதி சனிக்கிழமையும், மார்ச் 1ஆம் திகதி ஞாயிற்...Read More

காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் 5ம் திகதி இரத்ததான முகாம்

Sunday, March 01, 2015
பழுலுல்லாஹ் பர்ஹான்)          காத்தான்குடி -04 குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 05-03-2015 ...Read More

அம்பலாங்கொடையில் வர்த்தகரும், மனைவியும் சுட்டுக்கொலை

Sunday, March 01, 2015
அம்பலாங்கொடை - மீட்டியாகொடவில் கறுவா வியாபாரத்தை மேற்கொள்ளும் வர்த்தகரும் அவரது மனைவியும் அடையாளம் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்...Read More

மகிந்த ராஜபக்சவுக்கு பயப்படுவது ஏன்..? முன்னாள் அமைச்சர்களுடன் சீறிப்பாய்ந்த மைத்திரி

Sunday, March 01, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...Read More

பாழ்ப்பாண முஸ்லிம்களை கண்டுகொள்ளாத அமைச்சர் சுவாமிநாதன்

Sunday, March 01, 2015
-farook sihan- யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த மீள்குடியேற்ற  மற்றும் இந்துக்கலாச்சார அமைச்சர் சுவாமிநாதன் யாழ் முஸ்லீம் மக...Read More

மாலைத்தீவின் பிரச்சினைகள் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

Sunday, March 01, 2015
மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் பிரதிதிநிதிகள் குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ள...Read More

விஜயதாஸ ராஜபக்ஷவின் சவால், மறுக்கிறார் அநுரகுமார திசாநாயக்கா (வீடியோ)

Sunday, March 01, 2015
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு, நீதி அமைச்சர் விஜயதாஸ ரா...Read More

சிங்கள மக்களையும், தமிழ்ப் பேசும் மக்களையும் நம்பிக்கைக்கு இலக்காக்குங்கள் - விக்னேஸ்வரன்

Sunday, March 01, 2015
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும...Read More

ஜனாதிபதி, பிரதமர் இடையே முரண்பாடா..? இணக்கப்பாடா..??

Sunday, March 01, 2015
பாரா­ளு­மன்­றத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைத்­து­விட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் ...Read More

பொத்துவில் சாலை முகாமையாளர் அஸ்வத்தின் விளக்கம்..!

Sunday, March 01, 2015
(எம்.ஏ.றமீஸ்) இலங்கை போக்குவரத்துச் சபையின் பொத்துவில் சாலைக்கு புதிதாக மூன்று பஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை தூரப் பிரதேசங்க...Read More

முஸ்லிம் சமூகம், வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்...!

Sunday, March 01, 2015
-எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்- நீதி, நியாயம், விட்டுக்கொடுப்பு என்ற பதங்களின் ஒத்த கருத்துக்கள் தங்களது அகராதியில் அநீதி, அநியாயம், காட்டிக்...Read More

இந்நாட்டில் முஸ்லிம்கள் அச்சம்கொண்ட ஒரு காலம் இருந்தது - றிசாத்

Sunday, March 01, 2015
குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய...Read More

போகஹதமனவில் பள்ளிவாசல் தகர்ப்பு - மூடிமறைக்கப்படுவது ஏன்..?

Sunday, March 01, 2015
-அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா- மின்னேரியா- ஹிங்குராக்கொட, போகஹதமன எனும் கிராமத்தில் அப்பிராந்தியத்தின் பிரதேச சபை மற்றும் ப...Read More

சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை எங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் - மங்கள சமரவீர

Sunday, March 01, 2015
சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசு அறிவித்து...Read More

சவூதி அரேபிய சட்டமும், குற்றம்செய்த இலங்கையர்களும்..!

Sunday, March 01, 2015
-ரியாத்திலிருந்து இனியவன் இஸார்தீன் - சவூதி அரேபியாவில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிஸானா நபீக்கின் விடயம் இறந்த காலத்துச் சோக...Read More

பாடசாலை அதிபரின் தூர்வார்த்தைகளினால், மயங்கி வீழ்ந்த ஆசிரியை - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Saturday, February 28, 2015
யாழ். மாவட்டத்தில் உள்ள தீவக கல்வி வலயத்தில் காரைநகர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாட சாலை ஒன்றின் அதிபர் கடமைக்குச் சென்ற பாலூட்டும் தாயான ...Read More

மைத்திரிபால சிறிசேனவை இறுதியில் ஆதரித்து, வெல்லவைத்த பெருமை எமக்கே உரியது -

Saturday, February 28, 2015
-சுஐப் எம். காசிம்- கேள்வி: அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் வடக்குக் கிழக்கின் சுகாதார அபிவிருத்தி பற்றிய உங்களது திட்டங்கள் பற்ற...Read More
Powered by Blogger.