மாலைத்தீவின் பிரச்சினைகள் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்
மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் பிரதிதிநிதிகள் குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது.
மாலைத்தீவின் எதிர்கட்சி குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
இந்த குழு இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.
இதன் போது மாலைத்தீவின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக, மாலைத்தீவின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
Post a Comment