Header Ads



அரச பொறியியல் கூட்டுத்தாபன பணிப்பாளர் கைது

Thursday, October 16, 2025
அரச பொறியியல் கூட்டுத்தாபன பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

இப்படியும் கப்பம் கேட்கிறார்கள்

Thursday, October 16, 2025
மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம்  முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2...Read More

அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன் - செவ்வந்தி

Thursday, October 16, 2025
குற்றச்செயலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நேபளாத்தில் பதுங்கியிருந்த நிலையில், நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் ...Read More

அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாதவர் என மக்கள் என கூறுகின்றனர்

Wednesday, October 15, 2025
  அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாத நபர் என மக்களே கூறுவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்,...Read More

புதிய சட்­ட­திட்­டங்கள் - ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேலும் பாதிப்­ப­டை­யச்­செய்யும்

Wednesday, October 15, 2025
திடீர் மரண விசா­ர­ணைகள் தொடர்­பி­லான புதிய சட்­ட­திட்­டங்கள் சாதா­ரண மக்­களை மேலும் சிர­மப்படுத்தும். அத்­துடன், குறிப்­பாக முஸ்­லிம்­களின் ...Read More

ஒரு குழந்தை பெற்றால் 21 மில்லியன் ரூபா

Wednesday, October 15, 2025
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன...Read More

காசாவுக்கு தங்கம் அனுப்பப்போகும், கொலம்பிய ஜனாதிபதி

Wednesday, October 15, 2025
காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கத்தையும் அனுப்ப ...Read More

மனுஷ கைது

Wednesday, October 15, 2025
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று காலை அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவ...Read More

றிசாத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

Wednesday, October 15, 2025
இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்...Read More

டுபாயில் 'பஸ் லலித்' கைது - பட்டாசு வெடித்து கொண்டாடிய இலங்கையர்கள்

Wednesday, October 15, 2025
‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதி...Read More

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்களைத் தீட்டியுள்ள அரசாங்கம்

Wednesday, October 15, 2025
எதிர்வரும்  சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. சுற்றுல...Read More

இத்தனை மரணங்களையும், இழப்புகளையும் சந்தித்தும், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என வேறு எங்கும் கேட்க முடியாது.

Wednesday, October 15, 2025
உலகத்திற்கு ஈமானைக் (இறைநம்பிக்கையை) கற்றுக்கொடுக்க வந்தவர்களே காஸா  மக்கள் இத்தனை மரணங்களையும் இழப்புகளையும் சந்தித்தும், இறைவனுக்கு நன்றி ...Read More

இப்படித்தான் நம்மில் பலரும் சூடு, சுரணை எதுவும் இல்லாமல்..

Wednesday, October 15, 2025
நீங்கள் பட த்தில் மீனின் வாயில் காண்பது அதன் நாக்கு அன்று. மாறாக (Cymothoa exigua) என்ற ஒரு வகை ஒட்டுண்ணியாகும்.  இந்த ஒட்டுண்ணியானது மீனின்...Read More

தென் பிராந்தியக் கடலில், மீட்கப்பட்ட 839 கிலோ போதைப்பொருள்

Wednesday, October 15, 2025
இலங்கை தென் பிராந்தியக் கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில...Read More

போதைப்பொருளை முற்றாக ஒழிக்க துரித திட்டம் - ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Tuesday, October 14, 2025
  போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எ...Read More

மேலும் 9.000 பலஸ்தீன கைதிகள், இஸ்ரேலிய சிறையில் வாடுவதாக தகவல்

Tuesday, October 14, 2025
இஸ்ரேலுடனான பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், சமீபத்திய அறிக்கைகளின்படி, 9,000 க்கும...Read More

அவதூறான கட்டுரை - விஜயதாசவுக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

Tuesday, October 14, 2025
'சிலுமின' பத்திரிகையில் வெளியான அவதூறான கட்டுரை தொடர்பாக,  விஜயதாச ராஜபக்ஷவுக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கொழும்பு ...Read More

“மாட்டுத் தொழுவத்தில் படுத்து உறங்கி, அங்கு தினமும் சுத்தம் செய்தால் புற்றுநோயில் இருந்து நலம் பெறலாம்

Tuesday, October 14, 2025
“மாட்டுத் தொழுவத்தில் படுத்து உறங்கி, அங்கு தினமும் சுத்தம் செய்தால் புற்றுநோயில் இருந்து நலம் பெறலாம்,  மாடுகளை தினமும் இரு வேளை தடவிக்கொடு...Read More

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில், பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள் - ஜனாதிபதி

Tuesday, October 14, 2025
அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்...Read More

NPP அரசாங்கத்தின் கீழ், இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் இறக்குமதி, விநியோகத்தை நிறுத்த திட்டம்

Tuesday, October 14, 2025
NPP அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த மாத இறுதிக்குள் போதைப்...Read More

24 மணித்தியாலத்திற்குள் 20,000 ரூபவினால் உயர்ந்த தங்கத்தின் விலை

Tuesday, October 14, 2025
நேற்று (13) மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 20,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட்...Read More

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் - சீன ஜனாதிபதி, பிரதமர் ஹரினிக்கு உறுதியளிப்பு

Tuesday, October 14, 2025
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.  இன்று (14) பெய்...Read More

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றதும், பிடிபட்டதும் எப்படி...?

Tuesday, October 14, 2025
நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    க...Read More

3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை

Tuesday, October 14, 2025
குற்றக்குழுவுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கா...Read More
Powered by Blogger.