Header Ads



பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பெரிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Tuesday, September 30, 2025
நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.    தேச...Read More

வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், 2 குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்ட 'கஜ்ஜா'வும் இருந்தார்

Tuesday, September 30, 2025
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண வி...Read More

8 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கலாம்

Tuesday, September 30, 2025
நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 8 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக...Read More

ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Tuesday, September 30, 2025
இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதில் இணையுமாறு ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு ஜப்பான்-இலங்கை இருதரப்பு...Read More

அரசாங்கத்திடம் ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோள்

Tuesday, September 30, 2025
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் எமது நாட்டில் ஒரு பால் திருமண சுற்றுலா பயணிகளுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊக்குவிப்பதற்காக சில ம...Read More

ராஜித்தவின் அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி

Tuesday, September 30, 2025
கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி ...Read More

தேவாலயத்தில் நடைபெற்ற ஒரு பாலினத் திருமணத்தினால் அதிர்ச்சி

Tuesday, September 30, 2025
இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில்  ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றதாக  மல்கம் ரஞ்சித் வெளிப்படுத்திய தகவல், கத்தோலிக்க சமூகம் மத்தியில...Read More

மிகத் தவறான முடிவு

Tuesday, September 30, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.   குறித்த சம்பவம்   த...Read More

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவன் பிடிபட்டான்

Tuesday, September 30, 2025
கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட...Read More

காசாவில் நாங்கள் போரின் இலக்கை அடைந்துவிட்டோம், டிரம்பின் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன்.

Tuesday, September 30, 2025
காசாவில் நாங்கள் போரின் இலக்கை அடைந்துவிட்டோம். காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன். டிரம்பின் தி...Read More

இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை

Monday, September 29, 2025
இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான 'மெஃபெட்ரோன்' (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ப...Read More

மனதை நோடித்துவிடக் கூடாது... (வீடியோ)

Monday, September 29, 2025
இவர்களை போன்றவர்களை  காணும்போது எந்தவகையிலும் அவர்களின் மனதை நோடித்துவிடக் கூடாது. அவர்கள் பாசத்திற்கு ஏங்குபவர்கள், அன்புக்காக துடிப்பவர்கள...Read More

புதிய உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் அறிவுரை

Monday, September 29, 2025
மக்களுக்காக அர்ப்பணிப்பும், வினைத்திறனும் மிக்க அரச சேவையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில் இணைந்து கொள்ள...Read More

அரசாங்க Mp க்களின் சம்பளம் தொடர்பில் கம்மன்பில முறைப்பாடு

Monday, September 29, 2025
அரசாங்க Mp க்கள் தங்கள் மாத சம்பளத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக கட்சி நிதிக்கு திருப்பி விடுவதாகக் கூறி உதய கம்மன்பில இன்று (29) இலஞ்சம் ஊழல...Read More

சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை (வீடியோ)

Monday, September 29, 2025
சீனாவின் விவசாய மற்றும் கிராமிய  விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சர் டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்க...Read More

தன்னினச் சேர்க்கைக்கு இலங்கையின் குழந்தைகள், இளைஞர்கள் பலியாக அனுமதிக்கக்கூடாது

Monday, September 29, 2025
இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்த அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த மல்கம் ரஞ்சித், அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சார...Read More

நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற பேருந்து விபத்து

Monday, September 29, 2025
நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, வலப்பனை பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி விபத்து...Read More

அர்ச்சுன Mp கைது

Monday, September 29, 2025
அர்ச்சுன Mp கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நிலையிலேயே கைது ...Read More

வசீம் தாஜுதீனின் குடும்பம், ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

Monday, September 29, 2025
மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து மீண்டும் வி...Read More

குவைத்தில் தவிக்கும் 300 க்கும் மேற்பட்ட இலங்கைப் பெண்கள்

Monday, September 29, 2025
குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது. குவைத்த...Read More

இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடித்திருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்கும் - சல்மான் அலி அகா.

Monday, September 29, 2025
"இதை ஜீரணிப்பது மிகவும் கடினம். பேட்டிங்கில் நாங்கள் சரியாக முடிக்கவில்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம், ஆனால் பேட்டிங...Read More

"விளையாட்டு களத்திலும் ஒபரேஷன் சிந்தூர்” - இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

Monday, September 29, 2025
"விளையாட்டு களத்திலும் ஒபரேஷன் சிந்தூர்” நடைபெற்றுள்ளதாகவும் இதிலும் இந்தியாவுக்கே வெற்றி கிடைத்துள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளா...Read More

மாவனெல்லயில் சுவர் கட்டும்போது விழுந்த மண் மேடு

Monday, September 29, 2025
மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில், திங்கட்கிழமை (29) காலை சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து...Read More

ஐஸ்ஸை விட மிக மோசமான போதைப் பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது

Sunday, September 28, 2025
நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.  வெலிகமயில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை பரிச...Read More
Powered by Blogger.