Header Ads



அருண ஜெயசேகரவுக்கு எதிரான பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாதது - சபாநாயகர்

Wednesday, September 10, 2025
பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற)  அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக்கொள...Read More

விமான சேவைகள் இடைநிறுத்தம்

Wednesday, September 10, 2025
கட்டுநாயக்க   விமான நிலையத்திற்கும், நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்திற்குமிடையிலான அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஸ்ர...Read More

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

Wednesday, September 10, 2025
இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.   நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. ந...Read More

எல்ல வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

Wednesday, September 10, 2025
எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே...Read More

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள் விபரம்

Wednesday, September 10, 2025
கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதி...Read More

இலங்கை ஊடகவியலாளர்கள் காஸா சென்று கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை, அங்கு சுடுகாடு தான் உள்ளது

Wednesday, September 10, 2025
சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியாவில் உள்ள  இஸ்ரேல் தூதரகத்துக்கு இலங்கையின் ஊடகவியலாளர்களை அழைத்துச்...Read More

நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்

Tuesday, September 09, 2025
நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் வசிக்கும் எந்த இலங்கையருக்கும் எவ்வித ...Read More

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் படுதோல்வி - அரபு நாடுகள் என்ன செய்கின்றன..?

Tuesday, September 09, 2025
அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத...Read More

மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவித்தது

Tuesday, September 09, 2025
தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை நிறுத்...Read More

கத்தாரில் தாக்குதல் நடத்தியமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறோம்

Tuesday, September 09, 2025
சமாதானப் பேச்சுவார்த்தைக்காக கத்தார் சென்றிருந்த ஹமாஸ் தலைவர்கள் மீது இன்று (09) இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து நெதன்யாகுவின் அலுவலகம், ...Read More

இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்ற, இலங்கை பத்திரிகையாளர்கள் யார் தெரியுமா..?

Tuesday, September 09, 2025
- Rajkumar Rajeevkanth - இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு "கல்வி" அளிக்க இஸ...Read More

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 13 முஸ்லிம் நாடுகள்

Tuesday, September 09, 2025
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60 வது அமர்வில் சுமார் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. பஹ்ரைன், குவைத...Read More

ஜனாதிபதி அறுகம்குடாவுக்கு செல்ல வேண்டும், அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

Tuesday, September 09, 2025
  ஜனாதிபதி உண்மையில் அறுகம் குடாவுக்கு செல்ல வேண்டும். அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போத...Read More

முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற, சலுகைகளுக்கு ஆப்பு

Tuesday, September 09, 2025
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் ...Read More

38 வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக, வரலாற்றில் இடம்பிடித்த மேஜர் KM தமீம்

Tuesday, September 09, 2025
- யூ.கே. காலித்தீன்  - மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.தமீம் பணிப்பாளர் மேஜர் ...Read More

வெளிநாட்டுக்குப் போக பயணத் தடைவிதிக்கப்பட்டு ராஜிதவுக்கு பிணை

Tuesday, September 09, 2025
மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வழக்கில் முன்னாள்  அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் வி...Read More

ரணில், கோட்டாபயவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Tuesday, September 09, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலந...Read More

அரசியல் சார்பு கலாசாரத்தை NPP அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது

Monday, September 08, 2025
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம்  முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. தற்போது வழங்கப்படும் அனைத்து நியமனங்களும் கட்சி அல்லது இனத்தை விட சமத்த...Read More

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயினின் நடவடிக்கை - அந்நாட்டு பிரதமரின் பகிரங்க அறிவிப்பு

Monday, September 08, 2025
காசாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஒன்பது நடவடிக்கைகளை அறிவித்தார், அவற்றில் பின்வருவ...Read More

ஜெருசலம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, பயங்கரவாத தாக்குதலாக வர்ணித்துள்ள எமிரேட்ஸ்

Monday, September 08, 2025
ஜெருசலேம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்துள்ள எமிரேட்ஸ், அதனை பயங்கரவாத தாக்குதலாக வர்ணித்துள்ளது. இந்த பயங்கரவாதச் செயல்கள...Read More

அல்லாஹ் இந்த சிறுவனின், விசால மனதை பொருந்திக் கொள்வானாக...

Monday, September 08, 2025
சென்னை கண்ணகி தெருவில் உள்ள மஸ்ஜிதே முகமது ரஃபிக் தீனியாத் மக்தப் மதரசாவில் நான்காம் வகுப்பு பயிலும்  மாணவர் முஹம்மது அகில். தந்தை பெயர் முஹ...Read More

ஜெனீவாவில் இலங்கை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆற்றிய உரை

Monday, September 08, 2025
பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை த...Read More

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை.!

Monday, September 08, 2025
(அஸ்லம் எஸ்.மெளலானா) இந்திய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங...Read More

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், வெளிநாட்டமைச்சர் ஆற்றிய உரையின் சாரம்சம்

Monday, September 08, 2025
புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை ந...Read More

2029 ஆம் நாமல்தான் ஜனாதிபதி என அநுர அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது - திஸ்ஸ குட்டியாராச்சி

Monday, September 08, 2025
2029 ஆம் நாமல்தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அநுர அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது.  அதனால் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் ராஜபக்சர்களை...Read More
Powered by Blogger.