கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார...Read More
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்ட...Read More
இஸ்ரேல் அரசுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும் எனவும் ஒரு துக்கமான நாள் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....Read More
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவி...Read More
புதனன்று, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா சிசி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் காசாவிற்கு ...Read More
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நான்கு இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்படும் என்று அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் ...Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் இன்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பல ...Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவ வந்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய...Read More
2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, இந்த ஆண்டுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) அரச மேம்பாட்டு வங்கியை அரசாங்...Read More
இன்று (19) நீதிமன்ற அறை துப்பாக்கிச் சூட்டின் காணொளி, பாதிக்கப்பட்டவரை (கணேமுல்ல சஞ்சீவ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பொலிஸாரும் பாதுகா...Read More
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் - பாலாவி பகுதியில் வைத்து ப...Read More
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...Read More
யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்லமுடியும் என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறிய சிறிது நேரத்தில் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற ...Read More
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரிக்கு பெண் ஒருவர் உதவியதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் அட...Read More
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு க...Read More
கொழும்பு புதுக்கடை பகுதியில் இன்றைய தினம் பாதாள உலகம் குழு உறுப்பினர் கணேமுள்ள சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலா...Read More
நாம் ஜெர்மானியர்களையும், ஜப்பானியர்களையும் அழித்தது போல் ஹமாஸும் அழிக்கப்பட வேண்டும், இஸ்ரேலுக்கு அதை அழிக்க சுதந்திரம் வழங்கப்படும், இது ப...Read More
பாதாள உலகக் குழுத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் குற்றவியல் நடைமுறை புத்தகத்திற்குள், துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளா...Read More
பாலஸ்தீன ஆர்வலர்கள் லண்டன் போர்ட்லேண்ட் பிளேஸில் உள்ள BBC தலைமையகத்தை, சிவப்பு வர்ணத்தினால் சேதப்படுத்தியுள்ளனர். பக்கச் சார்பாக செயற்படுவத...Read More
இலங்கை வரும் வெளிநாட்டவர்களால் மோசடி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் அவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட...Read More