இறைவனிடத்தில் (துஆ) பிரார்த்தனையை விடக் கண்ணியமான அந்தஸ்துள்ள அமல் வேறில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிற...Read More
- Hani Mahmod - போர் நிறுத்தம் முதல் நாளிலிருந்தே மிகவும் பலவீனமாக இருந்தது, அதில் தேவையற்ற தாமதங்கள் நடைமுறைக்கு வந்தன, அத்துடன் அரசியல் மற...Read More
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் டுபாயில் உள்ள ஜுமேரா பீச்...Read More
நாட்டில் நிலவி வரும் தேங்காய் பற்றாக்குறைக்கு மேல் மாகாண ஆளுனரது நிறுவனம் ஓர் முக்கிய காரணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன...Read More
துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டான் பிரியசாத், செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More
நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுப்பதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அல...Read More
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப...Read More
வட அயர்லாந்தின் நியூரியில் உள்ள மெக்டொனால்டுக்கு வெளியே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கான மெக்டொனால்டின் ஆதரவை எதிர்த்து செயல்பாட்டாளர்கள் போராட்டம...Read More
கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இரண்டு குற்றக் கும்பல்...Read More
காசா தொடர்பாக ஜோர்டான் மற்றும் எகிப்துடன் நான் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியும். அவர்கள் எங்களிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை எடுத்துக் கொ...Read More
அல்லாஹ்வின் அனுமதியுடன் பாலஸ்தீன மக்களுக்கு இரண்டாவது நெக்பாவை வழங்க யாருக்கும் சக்தி இல்லை அல்லது போதுமானதாக இருக்காது. 15 மாதங்களாக காசா ம...Read More
மே 9 காலையில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்திற்கு அன்று மாலை மக்கள் அளித்த பதிலே அரசியல்வாதிகளில் உடமைகள் தாக்கப்பட்டதாகும் என பிரதி அமைச்சர் மஹ...Read More
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில்...Read More
1258 ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு தினத்தில்தான் மங்கோலியர்கள் பாக்தாத் நகருக்குள் படையெடுத்தனர். வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கமாக கருதப்படும்...Read More
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 17ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணி...Read More
2022 அமைதியின்மையின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 43 எம்.பி.க்களுக்கு தீ காப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து விசாரணை நடத்த வேண...Read More
நாட்டில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்க...Read More
இவள் காசாவைச் சேர்ந்த குழந்தை ஹபீபா அல் அஸ்காரி. போரில் காயமடைந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையாலும், காசாவில் இருந்து வெளியேற்றுவத...Read More