Header Ads



சகல பணயக்கைதிகளும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காசா போர் நிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி - எல்லா நரகமும் தளர்வாகட்டும் - டிரம்ப்


சகல இஸ்ரேலிய   பணயக்கைதிகளும் சனிக்கிழமை  (15 ஆம் திகதி) மதியம் 12 மணிக்குள் விடுவிக்கப்படாவிட்டால்,  காசா போர் நிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன், 'எல்லா நரகமும் தளர்வாகட்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.