இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட...Read More
கலேவெல நகர மையத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாள...Read More
கொழும்பு- 7, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகச் சென்று ரவுடித்தனமாக நடந்து கொண்டவர் கைது ச...Read More
இஸ்ரேலியப் படைகள் சகாசா நகரில், பத்திரிக்கையாளர் அமல் சோட் மற்றும் அவரது முழு குடும்பத்தையும், படுகொலை செய்துள்ளன. காசா அவலங்களை உலகிற்கு உர...Read More
இலங்கைக் குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கு...Read More
இஸ்லாமிய எதிர்ப்பு லைவர் கீர்ட் வைல்டர்ஸ் நெதர்லாந்து பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் வியத்தகு வெற்றியை...Read More
வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரின் (சரத்வீரசேகரவின்) மூளையைப் பரிசோதனை ச...Read More
வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளான். தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த வீதியில்...Read More
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் அதிகம் பார்வையிடப்படும் ஜப்னா முஸ்லிம் செய்தி தளத்தின் உயத்தியோகபூர்வ வட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். F...Read More
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு...Read More
மனிதன் கபுறுக்குள் வைக்கப்பட்டு ஒரு நாள், அதாவது சரியாக 24 மணி நேரத்திற்குப் பிறகு உடலின் வழியில் இருந்து வெளியே வரத் துவங்கும் மனித குடலில...Read More
பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த தீர்மானங்களை மேற்கொண்ட பொறுப்பை முழுமையாக ராஜபக்ஸக்கள் மீது சுமத்த முடியாது எனவும் அந்த பொறுப்பின் ஒரு பகுத...Read More
- ரீ.எல்.ஜவ்பர்கான் - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து 23 வயது இளைஞர் ஒருவரின் ஜனாஸா மீட...Read More
ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபூ ஒபைதா கூறுகையில், காசாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து குழுவின் போராளிகள் 335 இ...Read More
பலஸ்தீனரிடம் பறித்த பூமியில் இலங்கையருக்கு தொழில், எரிகின்ற வீட்டில் சுருட்டு பற்ற வைக்கும் அமைச்சர்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ...Read More
போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததும் ‘அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவோம்’ என்று ஹமாஸ் கூறுகிறது இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை ...Read More
நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிர...Read More
வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவ...Read More
பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடன் துறக்க வேண்டும் என தமிழ்த் ...Read More