Header Ads



ஊடவியலாளர் குடும்பத்துடன் படுகொலை


இஸ்ரேலியப் படைகள் சகாசா நகரில், பத்திரிக்கையாளர் அமல் சோட் மற்றும் அவரது முழு குடும்பத்தையும், படுகொலை செய்துள்ளன.


காசா அவலங்களை உலகிற்கு உரத்துச்சொல்லிய, ஊடகவியலாளர்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேல், புடிப்படியாக படுகொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.