ஒன்றரை ஆண்டுகள் மகிந்த, பொறுமையாக இருந்திருக்கலாம் - கோத்தாபய Sunday, November 18, 2018 மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று ...Read More
மைத்திரியின் அழைப்பை, நிராகரித்தார் சபாநாயகர் Sunday, November 18, 2018 சர்வகட்சி கூட்டத்திற்கான அழைப்பை மைத்திரிபால சிறிசேன இன்று -18- விடுத்திருந்த நிலையில் சபாநாயகர் கரு அதனை பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளார்...Read More
ரணிலை தனியாக சந்திக்க, மைத்திரி மறுப்பு Sunday, November 18, 2018 தனியாக சந்தித்து பேச வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக ...Read More
சபாநாயகர் உள்ளிட்ட சகல, கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி நாளை சந்திக்கிறார் Saturday, November 17, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நா...Read More
இது ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்களே மிகமோசமான அரசியல் தலைவராக கருதப்படுவீர்கள்..! Saturday, November 17, 2018 பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களாகிய நாம் இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எமது கவலையை வெளிப்படுத்த...Read More
அரசாங்கத்திற்கு ஐ.தே.க. விடுத்துள்ள சவால் Saturday, November 17, 2018 அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அடுத்த வாரத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத...Read More
பாராளுமன்றத்தில் நேற்று நடந்த, ரணகளம் பற்றிய முக்கிய குறிப்புக்கள் Saturday, November 17, 2018 நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் ...Read More
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு, மைத்திரிக்கு துணையாக நின்ற 3 பேர் Saturday, November 17, 2018 நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்...Read More
நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற, மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள் Saturday, November 17, 2018 பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மக...Read More
மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள் Saturday, November 17, 2018 நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில், மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...Read More
மாலைதீவில் சந்திரிக்காவுக்கு, கிடைத்த முக்கியத்துவம் - மோடியுடனும் சந்திப்பு Saturday, November 17, 2018 மாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமா...Read More
நான் பிரதர் பதவியை ஏற்க வேண்டுமென்றால், ஐ.தே.க. தலைமை பதவியும் வேண்டும் - சஜித் நிபந்தனை Saturday, November 17, 2018 நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென்றால், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைப் பதவியும வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாஸ நிபந...Read More
பல்டியடிக்க 3 மில்லியன் பேரம் பேசிய விவகாரம் : யோஷித்தவால் மங்களவிற்கு பதில் Saturday, November 17, 2018 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை விலைக்கு வாங்குவதற்கு யோஷித்த ராஜபக்ஷ தலைமை தாங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் டுவிட்டுக்க...Read More
சஜித் தலைமையில், ஜனாதிபதியை சந்திக்கும் ஐ.தே.க...? Saturday, November 17, 2018 சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் சிலர் இன்று -17- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வ...Read More
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில், எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை Saturday, November 17, 2018 தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எதி...Read More
பாராளுமன்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின், கன்னத்தில் அறைந்த மகிந்த தரப்பு MP Saturday, November 17, 2018 பாராளுமன்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்த மகிந்த தரப்பு Read More
பாராளுமன்றத்திற்குள் நேற்று, வீசப்பட்டது மிளகாய் தூள்தான் - பச்சைப்பொய் சொன்ன எஸ்.பி. திசாநாயக்கா Saturday, November 17, 2018 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசப்பட்ட திரவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆளும்கட்சி உற...Read More
PM களை விலைக்கு வாங்கும், தொகை இரட்டிப்பாகியது - நேற்றிரவிலிருந்து பேரப்பேச்சு தீவிரம் Saturday, November 17, 2018 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ச தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் மீண்டும் இறங்கியுள்...Read More
மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி Saturday, November 17, 2018 -Tw- 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு...Read More
"இவர்கள் இவ்வளவு கேவலமாக, நடந்து கொள்கிறார்களே.." Saturday, November 17, 2018 ''எனது ஆச்சி தீவிர மஹிந்த ஆதரவாளர்.இன்று (16) பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்களைப் பார்த்துவிட்டுக் கூறினார்."புத்தே,இவர்கள்...Read More
புத்தளத்தில் 50 ஆவது நாளாக, தொடரும் போராட்டம் (படங்கள்) Saturday, November 17, 2018 - இர்ஷாத் றஹ்மத்துல்லா - புத்தளம் அறுவக்காடு பிரதேசத்திற்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைகளுக்கு எதிர்ப்பு தெரிவித...Read More
சிறுபான்மை கட்சிகளுடன் பேச மகிந்த திட்டம் - விரும்பிகேட்கும் அமைச்சுக்களை ஒப்படைக்கவும் தயார் Saturday, November 17, 2018 தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளையும் அரசுக்குள் இணைப்பது குறித்தும் அதற்காக அவர்களுடன...Read More
இன்று காலை தங்காலையில் இருந்து விசேட ஹெலியில், கொழும்புக்கு விரைந்த மகிந்த Saturday, November 17, 2018 தங்காலையில் இருந்து இன்று -17- காலை விசேட ஹெலியில், மகிந்த கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார். தனக்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் ...Read More
DIG லதீப்பின் நேரடி கண்காணிப்பில் 30 அமைச்சுக்களுக்கு STF பாதுகாப்பு Saturday, November 17, 2018 அமைச்சுக்கள் 30 இற்கு தொடர்ந்தும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபரி...Read More
சபாநாயகருக்கு ரிசாட் பாராட்டு Saturday, November 17, 2018 சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச்செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிர...Read More