Header Ads



கஜா புயலினால் இலங்கைக்கு 30 லட்சம் ரூபாய் மேலதிக வருமானம்

Sunday, November 18, 2018
இலங்கையின் வான்பரப்பில் வழமை விடவும் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக துறைசார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பாரிய த...Read More

மகிந்த தனது பெரும்பான்மையை, நிரூபிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

Sunday, November 18, 2018
சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கான பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதற்கான கால எல்லையை ஜனாதிபதி அதிகரித்துள்ளார். அடுத்த...Read More

பொதுஜன பெரமுனவினால் ஆபத்து - ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Sunday, November 18, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் காமினி லொக்குகே, அரச நிறுவனங்களில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்க...Read More

மைத்திரி - ரணில் தொலைபேசியில் 10 நிமிடம் பேசினர்

Sunday, November 18, 2018
ஓக்டோபர் 26 ஆம் திகதிக்கு பின்னர் முதற்தடவை இடம்பெற்ற உரையாடல் இது... பாராளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நாளை -19- ...Read More

பாராளுமன்றத்தில் மோதல் தொடர்பில் 6 பேரிடம் வாக்குமூலம்

Sunday, November 18, 2018
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று...Read More

மஹிந்த ராஜபக்ஷ, கயிற்றை விழுங்கியுள்ளாரா..? குமார வெல்கமவின் பதில் இதோ

Sunday, November 18, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி வந்து மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டவர்களே அவரை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியவர்கள் என ஸ...Read More

“எங்களுக்கு மிளகாய் பொடி அடித்த மஹிந்தவே, உங்களுக்கு 73 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

Sunday, November 18, 2018
இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்...Read More

அப்பத்த குடுத்து ஆப்பு வச்சதுக்கு, சும்மா இருப்பாரா மஹிந்த..? ஜனாதிபதியை தாக்கும் - அமீர் அலி

Sunday, November 18, 2018
ஜனாதிபதி பதவியை குடும்ப சொத்தாக நினைத்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகத்தை கறிவேப்பிலையாக பாவிக்கும் நிகழ்வை எங்களால் அனுமதிக்க ம...Read More

ரணிலுக்கு ஆதரவான கையொப்பங்களை, ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள ஐ.தே.க.

Sunday, November 18, 2018
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தே...Read More

பல பில்லியன் ரூபாய்கள் இழப்பு - பொருளாதாரத்தை தாக்கிய பேரிடி

Sunday, November 18, 2018
கொழும்பு பங்குச் சந்தை உட்பட இலங்கை முதலீட்டுச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் துரிதகதியில் திரும்ப பெறப்பட்டு வ...Read More

இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள்

Sunday, November 18, 2018
இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் ...Read More

ஜனாதிபதியின் செயற்பாடுககளில் திருப்தியில்லை - அழைப்பை புறக்கணிக்க JVP தீர்மானம்

Sunday, November 18, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று மாலை இடம் பெறவுள்ள சர்வகட்சி சந்திப்பினை மக்கள் விடுதலை முன்னணி புறக்கணிக்க  தீர்மானித்துள்ளதாக தெ...Read More

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய, ஆயுதம் கண்டுபிடிப்பு - சர்வதேச ஊடகம் தகவல்

Sunday, November 18, 2018
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பத்தின் போது புதிய ஆயுதம் ஒன்று இலங்கை அரசியல்வாதிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா...Read More

அடுத்த சில நாட்களில் ஓரிரு, பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து

Sunday, November 18, 2018
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து  ஏற்படலாம் என ம...Read More

மைத்திரிபால எம்மை ஏமாற்றிவிட்டார் - கத்தோலிக்கத் பேராயர் மல்கம் ரஞ்சித்

Sunday, November 18, 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு ...Read More

ஒன்றரை ஆண்டுகள் மகிந்த, பொறுமையாக இருந்திருக்கலாம் - கோத்தாபய

Sunday, November 18, 2018
மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று ...Read More

மைத்திரியின் அழைப்பை, நிராகரித்தார் சபாநாயகர்

Sunday, November 18, 2018
சர்வகட்சி கூட்டத்திற்கான அழைப்பை மைத்திரிபால சிறிசேன இன்று -18- விடுத்திருந்த நிலையில் சபாநாயகர் கரு அதனை பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளார்...Read More

ரணிலை தனியாக சந்திக்க, மைத்திரி மறுப்பு

Sunday, November 18, 2018
தனியாக சந்தித்து பேச வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக ...Read More

சபாநாயகர் உள்ளிட்ட சகல, கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி நாளை சந்திக்கிறார்

Saturday, November 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நா...Read More

இது ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்களே மிகமோசமான அரசியல் தலைவராக கருதப்படுவீர்கள்..!

Saturday, November 17, 2018
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களாகிய நாம் இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எமது கவலையை வெளிப்படுத்த...Read More

அரசாங்கத்திற்கு ஐ.தே.க. விடுத்துள்ள சவால்

Saturday, November 17, 2018
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அடுத்த வாரத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத...Read More

பாராளுமன்றத்தில் நேற்று நடந்த, ரணகளம் பற்றிய முக்கிய குறிப்புக்கள்

Saturday, November 17, 2018
நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் ...Read More

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு, மைத்திரிக்கு துணையாக நின்ற 3 பேர்

Saturday, November 17, 2018
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்...Read More

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற, மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள்

Saturday, November 17, 2018
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மக...Read More

மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

Saturday, November 17, 2018
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்  குதிரை பேரத்தில், மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...Read More
Powered by Blogger.