Header Ads



ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 நுண்ணுயிர்கள் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி

Sunday, March 05, 2017
நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார...Read More

தண்ணீரும், உணவும் இல்லை - 2 நாட்களில் 110 பேர் வபாத்

Sunday, March 05, 2017
சோமாலியா நாட்டில் உணவு, தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன....Read More

பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொள்வது, ஆட்சியாளர்களுக்கு பொருத்தமற்றது . மஹிந்த

Sunday, March 05, 2017
பாதாள உலக குழுக்களின் தலைவர்களுக்கும் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திறன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். த...Read More

நாட்டில் ஆபத்தான சமூகநிலை, தாயைக்கூட விற்பனை செய்ய, தயாராக இருக்கும் காலம் - சந்திரிக்கா

Sunday, March 05, 2017
மனித நேயம் இல்லாது போய் நாட்டில் மிகவும் ஆபத்தான சமூக நிலைமை உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெர...Read More

இன்றைய நவீன காதலை, இஸ்லாம் அனுமதிக்காது - சாபிர் ஹாசிம்

Sunday, March 05, 2017
(JM.HAFEEZ) ஒருவன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்வதன் ஊடாக அனேக பாவங்களில் இருந்தும் விபரீதங்களில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்...Read More

சர்வதேச சமூகத்துக்கு, எனது முதுகெலும்பைக் காட்டிவிட்டேன் - ஜனாதிபதி

Sunday, March 05, 2017
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர்  செயிட்ராட் அல் ஹுசேன்  அழைப்பு விடுத்து, 24...Read More

செப்டம்பரில் ஆட்சிமாற்றம், மஹிந்த தலைமையில் அரசாங்கம்

Sunday, March 05, 2017
நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு நேரெதிராகவ...Read More

'கரையோர மாவட்டத்திற்கு உடன்பாடு என்றால், கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் பிரச்சினையல்ல'

Sunday, March 05, 2017
நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை தமிழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று கல்முன...Read More

'தலைமைத்துவத்தை பாதுகாக்க ஒரு கட்சி தேவையில்லை, சமுதாயத்தை பாதுகாக்கவே கட்சி தேவை'

Saturday, March 04, 2017
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட தவறான அரசியல் முடிவுகளினால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ஆணவத்துக்கும் அப்பாவி முஸ்லிம்கள் சமூக...Read More

பேராட்டத்தில் ஈடுபடுவோருடன், ஹக்கீம் சந்திப்பு

Saturday, March 04, 2017
சத்தியாக்கிரக பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை இன்று சனிக்கிழமை (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்...Read More

ஜனாதிபதி பயந்து ஓடினாரா..? பொலிஸார் + பொதுமக்கள முறுகல் (வீடியோ)

Saturday, March 04, 2017
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்காமல் சென்றதால் பொதுமக்கள...Read More

எனது வீட்டு கதவினை திறந்துவந்து, என்னுடன் கலந்துரையாட முடியும்

Saturday, March 04, 2017
எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டு கதவினை திறந்து வந்து என்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...Read More

ஸ்பெஷலிஸ்ட்டை எப்போது, பார்க்க வேண்டும்..?

Saturday, March 04, 2017
உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தானாகவே ஒரு பிரச்னையை முடிவு செய்துகொண்டு அதற்குரிய சிறப்பு மருத்துவரை பார்க்கும் வழக்கம் இப்போது அதிகரித்து ...Read More

'உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை, ஏற்படுத்திவிடுவானோ என அஞ்சுகிறேன்’ - நபிகள் நாயகம்

Saturday, March 04, 2017
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்கியிருப்பார்கள். நான் அ...Read More

ட்ரம்ப் + மைத்திரி - ஒபாமா + மஹிந்த

Saturday, March 04, 2017
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செயற்பாடு போன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணுகுமுறையும் அமைந்துள்ளதாக கொழும...Read More

விமானப்படைக்கு சொந்தமான காணிகளை, பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கினார்

Saturday, March 04, 2017
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான காணிகளை,  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியதாக கொழும்பு ...Read More

தேசா­பி­மா­னிகள் பட்­டி­யலில், முஸ்­லிம்கள் எவரும் இல்லையா..?

Saturday, March 04, 2017
ஆங்­கி­லே­யர்­களால் தேசத்­து­ரோ­கி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை தேசா­பி­மா­னிகள் என பிர­க­ட­னப்­ப­டுத்­த­வென கண்­டியில் ந...Read More

சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - ஹுசேன் விடாப்பிடி

Saturday, March 04, 2017
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங...Read More

'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' - நாடு பூராக கையெழுத்துத் திரட்டும் பணி

Saturday, March 04, 2017
'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளின்கீழ் நாடு பூராகவும் கையெழுத்துத் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளத...Read More

2019 வரை, சிறிலங்காவுக்கு கால அவகாசம்..!

Saturday, March 04, 2017
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோப...Read More
Powered by Blogger.