Header Ads



செந்திலும், சாணக்கியனும் இணைந்து சூழ்ச்சி


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கிழக்கு மாகாண ஆளுநர் கூட்டமைப்பினருக்கு சார்பாக செயற்படுகின்றார் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களை அச்சுறுத்தும் வகையில் சாணக்கியன் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார் எனவும் தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


மேலும், மனித உரிமை ஆணைக்குழுவிலும் தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.