Header Ads



பலஹத்துறை அல் - பலாஹ் கல்லூரி அரையிறுதிக்கு தெரிவு


அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான 20 வயதிற்குற்பட்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டி இன்று -16- கொழும்பு பொரள்ளை கேம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.


நீர்/ பலஹத்துறை அல்-பலாஹ் கல்லூரி மற்றும் ஷாம் றிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பலஹத்துறை அல் - பலாஹ் கல்லூரி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது.


அல்- பலாஹ் கல்லூரி உதைபந்தாட்ட அணியினருக்கும் அதன் பயிற்றுவிப்பாளர்கள், பொறுப்பாசிரியர்கள், பாடசாலை அதிபர் உட்பட அனைவருக்கும் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


-ஊடக பிரிவு

அல்-பலாஹ் பழைய மாணவர்

சங்கம்.

No comments

Powered by Blogger.