Header Ads



நீதி இல்லாத நாட்டில் நீதியமைச்சராகவும், நிதியில்லாத நாட்டில் நிதியமைச்சராகவும் அலி சப்ரி - பாராளுமன்றத்தில் ஹக்கீம் கூறியபோது சிரிப்பொலி (வீடியோ)


அலி சப்ரி மீது பரிகாசம் செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05)  உரையாற்றிய ரவூப் ஹக்கீம், ஏற்கனவே எதிர்கட்சி கூறிய விடயங்களையே தற்போது அலி சப்ரி கூறுவதாக குறிப்பிட்டார்..

அவர், நாட்டின் பிரச்சினைக்கு தீர்வை அறிவிக்காமல், தொடர்ந்தும் வாக்குமூலத்தை வழங்கி வருவதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.