Header Ads



முஸ்லிம் நாடுகள், தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம் - ரிஷாட்

Monday, October 16, 2017
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம...Read More

ஓடும் ரயிலில் மோதல், தள்ளிவிடப்பட்டு ஒருவர் பலி

Monday, October 16, 2017
ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  காங்கே...Read More

இப்படியும் ஒரு அமைச்சர், இராஜதந்திர மட்ட விசாரணை முன்னெடுப்பு

Monday, October 16, 2017
மாதம் ஒரு தடவை மாத்திரம், இரகசியமான முறையில், ஓர் இரவை மட்டும் கழிக்க வெளிநாடு சென்று விட்டு நாடு திரும்பும் அமைச்சர் ஒருவர் தொடர்பில், ...Read More

காத்தான்குடியில் குழு மோதல் - 7 பேர் காயம் (ஏன் தெரியுமா...?)

Monday, October 16, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் (15) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மோதலில் ப...Read More

காத்தான்குடியை மாநகர சபையாக்க முயற்சி, கல்குடா பறிபோகும் ஆபத்து - கருணா எதிர்ப்பு

Monday, October 16, 2017
வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் என கருணா அம்மான் என அழைக்க...Read More

தமிழ்ப்பேசுவோர் வாழ்ந்த பகுதியில் 650 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் - இனவிகிதாசாரம் மாற்றமடையும் ஆபத்து

Monday, October 16, 2017
திருகோணமலை – சலப்பையாறு பகுதியில்,  அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட  650 இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், அரசாங்கத...Read More

சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் - 230 பேர் வபாத்

Sunday, October 15, 2017
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையி...Read More

நாம் இலங்கையர் என்று, பெருமையுடன் கூறி கொள்வதற்கு விரும்புகின்றோம் - சம்பந்தன்

Sunday, October 15, 2017
புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  அவர்களுக்க...Read More

"சிறியளவில் கொள்ளையடிக்க வேண்டாம், பாரியளவில் கொள்ளையடியுங்கள்"

Sunday, October 15, 2017
மோசடியாளர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் செ...Read More

வடக்குகிழக்கு மாகாணங்களை சமஷ்டியின் கீழ், மதச் சார்பற்ற அலகாக உருவாக்க வேண்டும் - விக்னேஸ்வரன்

Sunday, October 15, 2017
இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பத...Read More

தமிழர்களில் சிலர் யதார்த்தத்தினை புரியாது, செயற்படுவது கவலையளிக்கிறது - ஜனாதிபதி

Sunday, October 15, 2017
ஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது க...Read More

மோசடி விவகாரம், விளக்கமளிக்க எந்த நேரத்திலும் தயார் - ரணில்

Sunday, October 15, 2017
பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ...Read More

கட்டாரில் எழுச்சி மாநாடும், விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்.

Sunday, October 15, 2017
கட்டார் வாழ் தமிழ் பேசும் இலங்கை இந்திய உறவுகளின் ஈமானிய ஈரத்தை கசியவைக்கும் எழுச்சி மாநாடும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு   நிகழ்ச்சிகளும...Read More

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாநாயக்க தேரர்கள் அனுப்பியுள்ள கடிதம்

Sunday, October 15, 2017
சைட்டம் நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் நாட்டுக்கு நல்லதல்ல என பௌத்த பீடங்களின் ம...Read More

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு, அரசியல் கைதிகளாக கருதமுடியும்..?

Sunday, October 15, 2017
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி...Read More

வடக்கு - கிழக்கு இணையப்போவது போன்ற, பீதியை கிழப்பத் தேவையில்லை - ஹக்கீம்

Sunday, October 15, 2017
“வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து எழுதிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் தேவையில்லாத பீதி...Read More

சவுதி அரேபியாவின் இளவரசி, விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக தெரிவு

Sunday, October 15, 2017
சவுதி அரேபியாவின் இளவரசி ரிமா பிந்த் பந்தார் சுல்தான் அந்நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெயர...Read More

கல்குடா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி ஹாறூன்

Sunday, October 15, 2017
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி அஷ்ஷெய்க் MMS.ஹாறூன் (ஸஹ்வி) நியமிக்கப்பட்டுள்ளார...Read More

ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறது

Sunday, October 15, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவி...Read More

வாக்கு வங்கியைத் தக்கவைக்கும், தீவிர செயற்பாட்டில் மைத்திரி

Sunday, October 15, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனா...Read More

முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு, அமைப்பாளராக ஷிப்லி பாறுக் நியமனம்

Sunday, October 15, 2017
-எம்.ரீ. ஹைதர் அலி- முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஸ்ரீ...Read More

கிழக்கு மாகாண மக்களுக்கு நன்றி - லக்ஸ்மன் கிரிகெல்ல

Sunday, October 15, 2017
இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்துதான...Read More

குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை - ஐ.தே.க. தீர்மானம்

Sunday, October 15, 2017
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க தீர்மானிக்க...Read More

இலங்கையில் நாளை, திறக்கப்படும் 'சுப்பர் சிறைச்­சாலை ' - உயர் சொகுசு வச­திகளையும் வழங்கும்

Sunday, October 15, 2017
சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக இலங்­கையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  முத­லா­வது சிறைச்­சாலை நாளை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் த...Read More

தான் ஒரு வீரன் என காண்பிக்க முயலும், ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதுவுமில்லை,

Sunday, October 15, 2017
ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதுவுமில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்க போவதில்லை என தமிழ் தேசிய மக்...Read More

மூளையை புற்றுநோய் தாக்கியும், வாழ்க்கையை வெற்றிகரமாக்கிய இலங்கை பெண் - BBC புகழாரம்

Sunday, October 15, 2017
மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணொருவரின் பிந்திய செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பு...Read More

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்..?

Sunday, October 15, 2017
வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு...Read More

மகனைப் பார்த்து, கண் கலங்கினார் தந்தை -

Sunday, October 15, 2017
சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண் கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தந்தையாக மகனின...Read More
Powered by Blogger.