பிணையில் வெளியே, வந்தார் நாமல் Monday, October 16, 2017 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் இன்று -16- பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...Read More
முஸ்லிம் நாடுகள், தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம் - ரிஷாட் Monday, October 16, 2017 இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம...Read More
உயிர் வாழ, உதவிக்கரம் நீட்டுவீர் Monday, October 16, 2017 அஸ்ஸலாமு அழைக்கும்... கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலம...Read More
கட்டாரில் இலங்கையர் வபாத் Monday, October 16, 2017 புத்தளம் - தில்லையடியைச் சேர்ந்த மொஹமட் றியாஸ் (வயது 28) நேற்று கட்டாரில் வபாத்தாகியுள்ளார். இன்னா இல்லாஹி, வஹின்னா இல்லாஹி ராஜுஊன்...Read More
இளம் தாயும் , 2 மாணவிகளும் மாயம் Monday, October 16, 2017 கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான இளம் யுவதியொருவர் மற்றும் மேலும் இரண்டு பாடசாலை மாணவிகளும் காணாமல் போயுள்ளதாக காவல்துறை...Read More
ஓடும் ரயிலில் மோதல், தள்ளிவிடப்பட்டு ஒருவர் பலி Monday, October 16, 2017 ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கே...Read More
இப்படியும் ஒரு அமைச்சர், இராஜதந்திர மட்ட விசாரணை முன்னெடுப்பு Monday, October 16, 2017 மாதம் ஒரு தடவை மாத்திரம், இரகசியமான முறையில், ஓர் இரவை மட்டும் கழிக்க வெளிநாடு சென்று விட்டு நாடு திரும்பும் அமைச்சர் ஒருவர் தொடர்பில், ...Read More
காத்தான்குடியில் குழு மோதல் - 7 பேர் காயம் (ஏன் தெரியுமா...?) Monday, October 16, 2017 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் (15) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மோதலில் ப...Read More
காத்தான்குடியை மாநகர சபையாக்க முயற்சி, கல்குடா பறிபோகும் ஆபத்து - கருணா எதிர்ப்பு Monday, October 16, 2017 வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் என கருணா அம்மான் என அழைக்க...Read More
தமிழ்ப்பேசுவோர் வாழ்ந்த பகுதியில் 650 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் - இனவிகிதாசாரம் மாற்றமடையும் ஆபத்து Monday, October 16, 2017 திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650 இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், அரசாங்கத...Read More
சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் - 230 பேர் வபாத் Sunday, October 15, 2017 சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையி...Read More
பேரனின் அன்பைத், தேடிய முதியவர் Sunday, October 15, 2017 மதியம் 3 மணி வெய்யில் சுள்ளென்று எரித்துக் கொண்டிருந்தது. தெருவில் ஒரு காகம் குருவி கூட இல்லை. வெயிலுக்கு பயந்து அவை மரத்தின் நிழல்களில்...Read More
நாம் இலங்கையர் என்று, பெருமையுடன் கூறி கொள்வதற்கு விரும்புகின்றோம் - சம்பந்தன் Sunday, October 15, 2017 புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்க...Read More
"சிறியளவில் கொள்ளையடிக்க வேண்டாம், பாரியளவில் கொள்ளையடியுங்கள்" Sunday, October 15, 2017 மோசடியாளர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் செ...Read More
வடக்குகிழக்கு மாகாணங்களை சமஷ்டியின் கீழ், மதச் சார்பற்ற அலகாக உருவாக்க வேண்டும் - விக்னேஸ்வரன் Sunday, October 15, 2017 இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பத...Read More
உதவிக்கரம் நீட்டுவோம்... Sunday, October 15, 2017 மன்னார் பெரியமடுவை சேர்ந்த தற்போது புத்தளம் ஹூசைனியா புரத்தில் வசிக்கும் சகோதரர் N. M #பைசல் #இருதயம் மற்றும் #சிறுநீரக நோயால் பீடிக்கப...Read More
தமிழர்களில் சிலர் யதார்த்தத்தினை புரியாது, செயற்படுவது கவலையளிக்கிறது - ஜனாதிபதி Sunday, October 15, 2017 ஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது க...Read More
மோசடி விவகாரம், விளக்கமளிக்க எந்த நேரத்திலும் தயார் - ரணில் Sunday, October 15, 2017 பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ...Read More
கட்டாரில் எழுச்சி மாநாடும், விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும். Sunday, October 15, 2017 கட்டார் வாழ் தமிழ் பேசும் இலங்கை இந்திய உறவுகளின் ஈமானிய ஈரத்தை கசியவைக்கும் எழுச்சி மாநாடும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும...Read More
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாநாயக்க தேரர்கள் அனுப்பியுள்ள கடிதம் Sunday, October 15, 2017 சைட்டம் நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் நாட்டுக்கு நல்லதல்ல என பௌத்த பீடங்களின் ம...Read More
ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு, அரசியல் கைதிகளாக கருதமுடியும்..? Sunday, October 15, 2017 சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி...Read More
வடக்கு - கிழக்கு இணையப்போவது போன்ற, பீதியை கிழப்பத் தேவையில்லை - ஹக்கீம் Sunday, October 15, 2017 “வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து எழுதிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் தேவையில்லாத பீதி...Read More
சவுதி அரேபியாவின் இளவரசி, விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக தெரிவு Sunday, October 15, 2017 சவுதி அரேபியாவின் இளவரசி ரிமா பிந்த் பந்தார் சுல்தான் அந்நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெயர...Read More
கல்குடா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி ஹாறூன் Sunday, October 15, 2017 மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி அஷ்ஷெய்க் MMS.ஹாறூன் (ஸஹ்வி) நியமிக்கப்பட்டுள்ளார...Read More
ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறது Sunday, October 15, 2017 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவி...Read More
வாக்கு வங்கியைத் தக்கவைக்கும், தீவிர செயற்பாட்டில் மைத்திரி Sunday, October 15, 2017 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனா...Read More
முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு, அமைப்பாளராக ஷிப்லி பாறுக் நியமனம் Sunday, October 15, 2017 -எம்.ரீ. ஹைதர் அலி- முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஸ்ரீ...Read More
கிழக்கு மாகாண மக்களுக்கு நன்றி - லக்ஸ்மன் கிரிகெல்ல Sunday, October 15, 2017 இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்துதான...Read More
குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை - ஐ.தே.க. தீர்மானம் Sunday, October 15, 2017 நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க தீர்மானிக்க...Read More
இலங்கையில் நாளை, திறக்கப்படும் 'சுப்பர் சிறைச்சாலை ' - உயர் சொகுசு வசதிகளையும் வழங்கும் Sunday, October 15, 2017 சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது சிறைச்சாலை நாளை திறக்கப்படவுள்ளதாகத் த...Read More
தான் ஒரு வீரன் என காண்பிக்க முயலும், ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதுவுமில்லை, Sunday, October 15, 2017 ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதுவுமில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்க போவதில்லை என தமிழ் தேசிய மக்...Read More
மூளையை புற்றுநோய் தாக்கியும், வாழ்க்கையை வெற்றிகரமாக்கிய இலங்கை பெண் - BBC புகழாரம் Sunday, October 15, 2017 மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணொருவரின் பிந்திய செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பு...Read More
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்..? Sunday, October 15, 2017 வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு...Read More
மகனைப் பார்த்து, கண் கலங்கினார் தந்தை - Sunday, October 15, 2017 சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண் கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தந்தையாக மகனின...Read More