கல்குடா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி ஹாறூன்
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக மௌலவி அஷ்ஷெய்க் MMS.ஹாறூன் (ஸஹ்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த பதவி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment