வாழ்க்கையில் தான் அனுபவித்த வலிகளுக்கு மட்டுமல்ல, பிறரது வலிகளுக்கும் மருந்து போடப் போகிறார் இந்த இளம்பெண் பாத்திமா அஸ்லா. அஸ்லா...Read More
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்படும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பொறிமுறைமை தொடர்பில் இலங...Read More
நியூசிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலி வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் மருத்துவமனைக்கு...Read More
பொலன்னறுவை கட்டுவன்வில் கிராமத்தின் மிக நீண்டகால தேவையாக இருந்த ஜனாஷா வாகனம் கட்டுவன்வில் நற்பணி மன்றத்தின் விடாமுயற்சியால் மத்திய கிழகில் வ...Read More
- ஹஸ்பர் ஏ ஹலீம் - கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில்...Read More
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் உகண்டா, தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக...Read More
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சகல பிரேரணைகளையும் எதிர்த்து வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, மற்றைய சந்தர்ப்பங்களில் கட்சி ...Read More
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயா...Read More
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ், இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது என இலங்கை வைத்தியர்கள் சங்கம் த...Read More
- எம். றொசாந்த் - சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது , காஸ் அடுப்புக்களும் வெடித்து ச...Read More
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் (ஷோர்ட் ஈட்ஸ்) விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானி...Read More
ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவொன்று நிராகரி...Read More
- பாறுக் ஷிஹான் வீதிகள் சமிஞ்சைகள் பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமப்படுவதுடன் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்ற சம்பவம் பதிவாகியுள்ளது. ...Read More
ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் ஏ.எல்.எம்.ஹாசிம் அவர்களின் நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இவ்வாண்டிற்கான நினைவுரையை ஐக்கிய மக்கள் சக்தி...Read More
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளை கைது செய்வதாக இருக்கக்கூடாது அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ, படகு ஓட்டுனரை...Read More
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...Read More
பலஸ்தீன் என்பது உலக வரலாற்றில் தனிநாடாக குறிப்பாக இஸ்லாமியர்களின் தலைமையாக இருந்த ஒட்டோமன் ஆட்சியில் துருக்கிய இராச்சியத்தில் இருந்த நாடு. ...Read More
இன்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீ...Read More
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை ...Read More
நாட்டின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இடம்பெற்ற எரிவாய...Read More
தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு, சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வா...Read More
யானையின் வாலை பிடித்து தொங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தவறான முடிவு காரணமாக அந்த கட்சிக்கு தற்போது வீழ்ச்சியான நிலைமைக்குள் வ...Read More
இன்று(27) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவிக...Read More
இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கருத்தின்படி, கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு...Read More
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் பதினாறு பேருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்...Read More
தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட் வைரஸ் புறழ்விற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயர் சூட்டப்பட்டுள்ளது...Read More
6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபி...Read More
அன்று தொடக்கம் இன்று நாட்டில் ஆட்சியமைத்த அரசாங்கங்களுள், விசேடமாக ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தில் தான் பெண்களுக்கு எதிராக அதிக துஷ்பிரயோகங்கள்...Read More
ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டு இன்று (26) அதிகாலை உயிரிழந்த டிங்கர் லசந்த, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழக...Read More
யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு செயற்பட்ட முக்கிய ஊடகவியலாளரான கனம் என்று பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட கானமைல்நாதன் 2021 நவம்பர் 22ல் காலமான ...Read More
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந...Read More
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முதலாவது பெண் பணிப்பாளராகிய பாத்திமா றினோஸியா கொழும்பில் நடைபெற்ற YMMA மாநாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்...Read More
மத்திய மாகாணப் பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் சுமார் 10000 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மே...Read More
முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவை நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் அரசியல் கேள்வியை கேட்ட பத்திர...Read More
வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் எரியுண்டு 19 வயதுடைய, திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...Read More