Header Ads



புத்தளத்தில் ஏற்படவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது


- பிரியங்கர ஜயசிங்ஹ -

8 வயதான சிறுமியின் சமயோசித்தால் ஏற்படவிருந்த காஸ் சிலிண்டர் வெடிப்பு, தவிர்க்கப்பட்ட சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் மற்றுமோர் அறையில் வைக்கப்பட்டிருந்த மேலதிக காஸ் சிலிண்டரில்    இருந்து குமிழ் வருவதை அவதானித்த, எட்டுவயதான சிறுமி அலரியடித்துக்கொண்டு, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

  விரைந்து செயற்பட்ட பெற்றோர், காஸ் சிலிண்டரை வீட்டுக்குள்ளிருந்து வெளியே உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், ஏற்படவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

No comments

Powered by Blogger.