அனுராதபுரம் சம்பவம் குறித்து இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயார் எ...Read More
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தொடர்பில் தேசிய மட்டத்தில் எழும் அழுத்தங்களை மூடி மறைப்பதை போன்று சர்வதேசம் எழுப்பும் கேள்விகளை மூடி ம...Read More
காலி, தெலிகட பிரதேசத்தில் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான டோபர்மேன் வகை நாயொன்றை திருடி, அதனை விற்பனை செய்வதற்காக இணையத்தளத்தில் விளம்பரம் செய்த ச...Read More
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19...Read More
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனின் அடுத்த பதிப்பான ஐபோன் 13 உள்பட பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஐபோனில் பல்வேறு வசதிகளை அ...Read More
- பாரூக் - அறிஞர் அண்ணா வாழ்க்கையில்.. தஞ்சை மாவட்டத்தில் ஓர் நண்பர் அவரது பெயர் கபீர் உன்னிசா. நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும். இஸ்...Read More
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்காக பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OICக்கு இந்தியா காட்டமாக ப...Read More
நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையின் மலசலக் கூடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த ...Read More
200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களின் பின் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்த...Read More
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான பொறுப்பை ஏற்று சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் ...Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட ந...Read More
மட்டக்களப்பு மாநகர முதல்வர் T.சரவணபவன் அவர்களினால் மாநகர ஆணையாளர் M.தயாபரன் அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாகாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல...Read More
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் ஃபத்வாக் குழு உறுப்பினர்களும் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் க...Read More
சிறிலங்காவில் 30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்திருக்காவிட்டால், இஸ்ரேல் - பலஸ்தீனத்தை ஒத்த நிலையில் சிறிலங்கா தற்போதும் போராடிக் கொண்டிருக்...Read More
மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கையை பாராட்டுவதாக சீனா த...Read More
ஜேம் போத்தல் ஒன்றில் புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வாதுல பிரதேசத்தை சேர்ந்த தம்பிக்க சஞ்ஜீவ அபேசுந்தர என...Read More
அனுராதபுரம் சிறைச்சாலையில் இழிவான சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேம...Read More
சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வ...Read More
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், சிற...Read More
வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றால், பதவியை இழக்க நேரிடும் என்ற விசேட தீர்ப்பொன்றை மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க...Read More
இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சா...Read More
முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியினை பெற்றிருப்பது நாளை -15- முதல் மன்னாரில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, மன்னார...Read More
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது அறிக்கையில் குறிப்பிடாதது மனவருத்தத்...Read More
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பிரித்தானியா வழிமொழிவதாக இலங்கைக்கான பி...Read More
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்துவிட மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்...Read More
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய வௌித்தரப்பிற்கு இடமளிக்கும் 46/1 பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிர...Read More
இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (14) போலோக்னா நகரில் இடம்பெற்றது. இ...Read More
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டமை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்ற...Read More
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை இல்லாதவர்களை பஸ்களில் ஏற்றுவதை நிறுத்துவதற்கு அடுத்த மாதம் முதல் மேல் மாகாணத்தில் ப...Read More
கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டியும், அனைத்து உலக மக்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்காகவும் பிரார்த்தித்து ...Read More
ரி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவ...Read More
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்...Read More
நாட்டில், கொரோனா தொற்று நிலைமை நீங்க வேண்டி, யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகமொன்று, யாழ்பபாணம் - பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று (14)...Read More
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணைக் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்த...Read More
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைகளில் அலாவுதீனின் அற்புத விளக்கு இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சா...Read More
சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மத்திய வங்கி ஆளுனருக்கு அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுவதாக அஜித் நிவாட் கப்ரா...Read More
அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை தடுப்பதற்காகவே சில வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகி...Read More