Header Ads



கொரோனா ஒழிப்புக்காக இதுவரை 6,667 கோடி ரூபாய்களை அரசாங்கம் செலவு செய்துள்ளது

Tuesday, September 14, 2021
இலங்கையில் கொவிட்19 ஒழிப்புக்காக இதுவரை 6,667 கோடி ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்...Read More

11 மாத குழந்தைக்கு கொரோனா - பெரும் பாசத்துடன் குழந்தையை பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் - மனதை நெகிழவைக்கு ம் சம்பவம்

Tuesday, September 14, 2021
கந்தளாய் வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு அளவற்ற பாசத்துடன் சிசிக்சை வழங்கும் சுகாதார பணியாளர்கள் திருகோணமலை கந்த...Read More

பருப்பின் விலை மேலும் உயருமென தெரிவிப்பு

Tuesday, September 14, 2021
பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில்...Read More

ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்குவதென்ற எந்த, தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை

Tuesday, September 14, 2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த தகவல்களை மறுத்துள்ள இரத்தினக்கல் மற்று...Read More

இன்று திங்கட்கிழமை 16 ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம்

Monday, September 13, 2021
- நஜிமிலாஹி -  மொத்தமாக 2791 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்"  இன்று திங்கட்கிழமை வரையும் (13.09.20...Read More

பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு 6 யோகட்டுகளை வாங்குமாறு நிர்ப்பந்தம் - மக்கள் பாரிய அசௌகரியம்

Monday, September 13, 2021
பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு 6 யோகட்டுகளை கொள்வனவு செய்யுமாறு சில வர்த்தகர்கள் நிர்ப்பந்திப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு...Read More

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தை, மீள திறக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

Monday, September 13, 2021
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வ...Read More

இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய கப்ரால் உடனடியாக ஆளுநராக ஜனாதிபதியினால் நியமனம் - கடுமையாக விமர்சிக்கிறார் பண்டாரிகொட

Monday, September 13, 2021
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 15ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ர...Read More

பாலியல் ஆற்றல் குறைவடையுமென வதந்தி பரவியுள்ளதால், இனைஞர்கள் தடுப்பூசி செலுத்த பின்னடிப்பு - ராஜாங்க அமைச்சர்

Monday, September 13, 2021
20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் குறைவடைந்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரி...Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் பற்றியும் ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டு (உரையின் முழு விபரம்)

Monday, September 13, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் (13) ஆரம்பமாகியுள்ளது. முதலாவது தினத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் ம...Read More

மக்கள் நெருக்கடி நிலையை சமாளிக்க பழக வேண்டும், பொருட்களின் விலை குறையாது, எப்போது தட்டுப்பாடு ஏற்படுமென்று தெரியாத அச்சுறுத்தலில் உள்ளோம்

Monday, September 13, 2021
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. ...Read More

சிறிமாவோ காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம், உள்ளாடைகளை நீக்குமாறு தெரிவித்தது எனக்குப் பிடிக்கவில்லை - கீதா MP

Monday, September 13, 2021
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம்  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமா...Read More

குற்றப்பத்திரத்தை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மௌலவிகள் உட்பட 25 பேருக்கு அழைப்பாணை

Monday, September 13, 2021
கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300 பேரை கொன்ற மற்றும் 300 க்கும்...Read More

தொடர்ச்சியான அடக்குமுறைகள் கவலையளிக்கின்றன - இலங்கை பற்றி ஐ.நா. ஆணையாளர் கவலை

Monday, September 13, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி  இன்று (13)  பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இன்றைய -13- நிகழ்ச்...Read More

ரஞ்சனின் விடுதலை என்னவாயிற்று..?

Monday, September 13, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தற்போதைக்கு பொது மன்னிப்பு வழங்கப்படக்கூடிய சாத்தியமில்லை என த...Read More

கர்ப்பம் தரிக்காதீர்கள் எனக்கூறியதால், கருவை கலைப்பதற்கு முயற்சிக்கும் பெண்கள் - மருத்துவர்கள் கவலை

Monday, September 13, 2021
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்...Read More

இலங்கைய பேராசிரியர் மலிக் பீரிஸ் "சீன நோபல்" 2021 எதிர்கால அறிவியல் பரிசை வென்றார்

Monday, September 13, 2021
ஏ.பி.எம்.அஸ்ஹர் இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர் மலிக் பீரிஸ் "சீன நோபல்" என்று அழைக்கப்படும் 2021 எதிர்கால அறிவியல் பரிசை வென்றுள்ளா...Read More

மாவடிப்பள்ளிகுள் புகுந்த யானைகள் மதில்களை உடைத்தும், பயிர்களை துவம்சம் செய்தும் அட்டகாசம்

Monday, September 13, 2021
நூருல் ஹுதா உமர் , ஐ.எல்.எம். நாஸிம்  அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை  நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின...Read More

"காழி நீதிமன்றங்கள்" விட்டுக் கொடுக்கவே முடியாத விவகாரம்

Monday, September 13, 2021
- அரபாத் ஸைபுல்லாஹ் - இலங்கை முஸ்லீம்களாகிய எமக்குக் கிடைத்த ஓர் வரப்பிரசாதமே காழி நீதிமன்றங்கள். இது இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. எமது ...Read More

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - முதல் தினத்திலேயே இலங்கை தொடர்பான ஆணையாளரின் அறிக்கை

Monday, September 13, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் -13- ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பா...Read More

பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இத்தாலியில் போராட்டம் - ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை

Monday, September 13, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை குழுவினரின் வருகைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (12) இத்தாலியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. போலோக்ன...Read More

தேச ஒற்றுமை, சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது, நல்லிணக்கம் காலத்தின் முக்கியமான தேவை – பிரதமர் மஹிந்த

Monday, September 13, 2021
பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேய...Read More

உள்ளாடை இறக்குமதியை தடை செய்தமையை, நாட்டு மக்கள் எதிர்க்கவில்லை - அமைச்சர் சந்திரசேன

Monday, September 13, 2021
இறக்குமதி செய்யப்படும் 623  அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பல பொருட்கள் காணப்பட்டாலும் ஆனால் ...Read More

இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம்

Sunday, September 12, 2021
- நஜிமிலாஹி -  மொத்தமாக 2766 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்"  இன்று ஞாயிற்றுக்கிழமை வரையும் (12.09...Read More

நியூசிலாந்து சம்பவத்தை இலங்கையிலுள்ள சிலர், இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி பழி சுமத்த முனைவது கவலை தருகிறது

Sunday, September 12, 2021
நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ...Read More

இலங்கை முஸ்லிம்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கு, பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுகிறது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Sunday, September 12, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை (13) ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில...Read More

சஹ்ரானுடன் தொடர்பை பேணியதாக ஒருவர் கைது

Sunday, September 12, 2021
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்த குற்றச்சாட்டில் பொலன்னறுவை தம்பானை...Read More

தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு நான் தயார் - அமைச்சர் பந்துல

Sunday, September 12, 2021
இலங்கையில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்...Read More

கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடி­யாமற் போகுமோ எனப் பயப்­ப­டா­தீர்கள் - நசீர் அஹமட்

Sunday, September 12, 2021
(ஏ.ஆர்.ஏ.பரீல்) ‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தொடர்ந்தும் நல்­ல­டக்கம் செய்­வதில் எவ்­வித பிரச்­சி­னை­யு­மில்லை. மைய­வா­...Read More

ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் - சுனாமி அச்சுறுத்தல் இல்லை

Sunday, September 12, 2021
இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் 4.1 மெக்னிடியூட்டில்அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது ...Read More

அரசாங்கத்தின் தலைவிதி மக்கள், நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் - சஜித்

Sunday, September 12, 2021
கொரோனா பேரழிவால் வேறு எந்த நாடும் சரிந்துவிடாதளவு நம் நாடு வரலாறு காணாத வக்குரோத்து நிலையை அடைந்த வன்னமுள்ளது. தன்னிச்சையான, தூரநோக்கற்ற, பொ...Read More

மிகவும் உணர்ச்சிபூர்வமான சில, முடிவுகளை அரசு எடுக்கிறது - பசில்

Sunday, September 12, 2021
வசதிபடைத்தவர்களை மேலும் வளப்படுத்துவதை விடுத்து வறிமையை ஒழித்து வறியவர்களை மேம்படுத்தும் இம்முறை வரவு செலவுத்திட்டம், உற்பத்தி பொருளாதாரத்தை...Read More

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் துரிதமாக, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் - இராணுவத் தளபதி

Sunday, September 12, 2021
30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்...Read More

ஊரடங்கு அமுலிலுள்ளதால் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது

Sunday, September 12, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும், மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்ச...Read More

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு

Sunday, September 12, 2021
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி சாருகா திருலிங்கம் நேற்று -11- அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள்...Read More

மனைவிக்கு திருமண வாழ்த்து, மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

Sunday, September 12, 2021
எனது திருமண நாள், மற்றும் எங்கள் மகன் கேசரவின் பிறந்த நாள் ஆகிய எனது வாழ்க்கையின் இரண்டு மகிழ்ச்சியான  நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைந்திருப்பத...Read More

ஒருநாள் 2 வேளை மாத்திரம், சாப்பிட்டு தியாகம் செய்யவேண்டும் - ஆளும் தரப்பு Mp வேண்டுகோள்

Sunday, September 12, 2021
ஒரு நாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்க வேண்டும், தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்...Read More
Powered by Blogger.