Header Ads



இதுவரை காலமும் உள்ளாடையை இறக்குமதி செய்ததற்காக வெட்கப்படுங்கள் - வெளிநாட்டு உள்ளாடை இல்லை என எவரும் மரணிக்க போவதில்லை


வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்துவிட மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மரணிப் பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் உள்ளாடை முதல்  இறக்குமதி செய் தமை குறித்து  அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று  உள்ளா டைகளை அணியாமல் இருப்பது இதனை விட நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். TL

2 comments:

  1. He and his colleague lohan do not deserve to represent the people of kandy at all.

    ReplyDelete
  2. அநுராதபுர சிறைச்சாலையில் போதையுடன் கத்திய பேச்சின் ஒரு பகுதியை மேலே பார்க்கின்றீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.