கொரோனா வைரஸால் ஐரோப்பாவில், ஏற்பட்ட ஒரேயொரு நன்மை Saturday, March 28, 2020 உலகளவில் கொரோனா வைரஸிற்கு அதிக உயிர்களை பலிகொடுத்துள்ளது ஐரோப்பா கண்டம். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்க...Read More
கொரோனா குறித்த தகவலை, தாமதமாக வெளியிட்டதா சீனா? Saturday, March 28, 2020 சீனாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தாமதமாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது தற்போது விவாதப்பொருள் ஆகி உள்ளது. சீனா திட்டமிட்டு இவ்வாறு செய்...Read More
முஸ்லிம்கள் அலட்சிமாக நடந்து கொள்வது நல்லதல்ல Saturday, March 28, 2020 - இக்பால் அலி - அக்குறணையில் ஒருவர் கொரொன வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்கின்ற விடயத்தில் பிரதேச வாழ் மக்கள் அச்சம் கொள்ளத் ...Read More
ஆபத்தில் உதவிய தர்மம் = அம்பாறையில் கதையல்ல நிஜம் Saturday, March 28, 2020 ஊரே அடங்கியே வேளை, அன்று அழகிய மாலைப்பொழுது, அத்தியவசிய சேவைகள் மட்டும் இயங்கிய நிலையில் தேநீர் அருந்தி விட்டு தென்கிழக்கை நோக்கி ...Read More
இலங்கையிலிருந்து சென்றவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், 90 வயது பாட்டியை கடித்துக் கொன்றார் Saturday, March 28, 2020 கொரோனா தொற்று தற்போது இந்தியாவிற்கும் வேகமாக பரவி வருவதால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வைத்து முன்னெச்சரிக்கை நட...Read More
உயிரிழப்பை 20,000 ற்குள் கட்டுப்படுத்தினால், நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம் - பிரிட்டன் அதிகாரி Saturday, March 28, 2020 பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக க...Read More
இத்தாலியில் உயிரிழப்பு 10,000 ஐ தாண்டியது Saturday, March 28, 2020 கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி, இத்தாலி நாட்டில் இதுவரை 10,023 பேர் உயிரிழந்துள்ளனரென உத்தியோகபூர்வத் தகவல்கள் த...Read More
கொரோனா தொற்றுக்குள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி Saturday, March 28, 2020 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன் பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழ...Read More
இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்தார்: கதறும் அரச குடும்பம் Saturday, March 28, 2020 ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்த தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களை உலுக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைர...Read More
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தாருக்கு வழங்கப்படாது, அரச செலவில் இறுதி கிரியை Saturday, March 28, 2020 கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபரின் உடல் குடும்பத்திற்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாத...Read More
ஹொரவ்பொத்தானயில் உள்ள 23 பள்ளிவாசல்களையும் மூடுமாறு அறிவிப்பு Saturday, March 28, 2020 ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் உள்ள 23 பள்ளிவாசல்களின் பிரதான கதவுகளை மூடுமாறு ஹொரவ்பொத்தான மன்பாவுல் ஹஸனாத் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகம் அறிவ...Read More
கோவிட் 19 புதிய மருந்தை சோதனைசெய்ய, மலேசியாவை தேர்வு செய்த WHO Saturday, March 28, 2020 கோவிட் 19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக ...Read More
SMS வந்தால், அவதானமாக இருங்கள் Saturday, March 28, 2020 கொரோனா வைரஸில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு, இலவச முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக, குறுஞ்செய்திகள் வந்தால், அந்தக் குறுஞ்செய்தியில் குறி...Read More
முஸ்லிம்களுக்கு வைத்தியர் ஒருவரின் உருக்கமான, அவசரமான கோரிக்கை - வீடியோ Saturday, March 28, 2020 முஸ்லிம்களுக்கு வைத்தியர் ஒருவரின் உருக்கமான அவசரமான கோரிக்கை - வீடியோ Read More
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின், எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது Saturday, March 28, 2020 இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்க...Read More
8 பேரின் நிலைமை கவலைக்கிடம், 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் Saturday, March 28, 2020 (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் இதுவரை ( இன்று 28/03/2020 மலை 6.00 மணி) 110 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட...Read More
கொரோனாவினால் பலியான முதலாவது, இலங்கையர் பற்றிய மேலதிகத் தகவல் வெளியானது Saturday, March 28, 2020 கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய குறித்த நபர...Read More
இலங்கையில் கொரோனாவுக்கு, 1 ஆவது மரணம் பதிவானது Saturday, March 28, 2020 கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளாரென அறிவி...Read More
அட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன்? நடந்தது என்ன?? - இதோ முழுத் தகவல் Saturday, March 28, 2020 (எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...Read More
கொரோனா பற்றி உத்தியோகபூர்வ தகவல்களை மட்டும் நம்புங்கள்: பொலிஸ் Saturday, March 28, 2020 கொரோனா வைரஸ் பரவி வருவது சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக வெளியிடும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்...Read More
புத்தளத்தில் ஒருவருக்கு கொரோனா - பிரதேசத்திற்கு செல்லத் தடை Saturday, March 28, 2020 புத்தளம் சாலீஹீன் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஒருவர் நேற்று -27- கொரோனா நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு நேற்று குருனாகல் வைத்தியச...Read More
அமெரிக்காவும் சீனாவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவி Saturday, March 28, 2020 (இரா.செல்வராஜா) இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் சீனாவும்...Read More
90 மில்லிகிராம் ஹெரொயினுடன் 2 பேர் கைது - 8 குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு Saturday, March 28, 2020 - இக்பால் அலி - மாவத்தகம பொலிஸாரினால் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் ஹெரொயின் 90 மில்லிகிராமுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக ந...Read More
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கஷ்டத்தில், பலருக்கு தொழில் வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது Saturday, March 28, 2020 கொரோனாவால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கஷ்டத்தில் இருப்பதுடன், பலருக்கு தொழில் வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது. உலகம் முழுவதும் பல...Read More
முகக்கவசம் தயாரிப்பதற்காக தங்களை, தனிமைப்படுத்திக்கொண்ட 150 பெண்கள் Saturday, March 28, 2020 துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கா...Read More
ஊரடங்கு வேளையில் இராணுவத்தினரின், மனிதாபிமான செயல் Saturday, March 28, 2020 பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை(28) இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ...Read More
பிறர் துயரில் மகிழாதிருப்போம்,, அருள்மிக்க அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம் Saturday, March 28, 2020 அமெரிக்க வல்லரசு இன்று கொரோனா தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் வகிப்பதையிட்டு ஒரு சிலர் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதும் அத்த...Read More
கொரோனா கற்றுத்தரும் 1000 பாடங்கள், கட்டுநாயக்கவில் கண்ட காட்சிகள் Saturday, March 28, 2020 (நீர்கொழும்பு நிருபர் - எம்.இஸட்.ஷாஜஹான்) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து அமுலாக்கப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக கட...Read More
அக்குறணையில் கொரோனா தொற்று Saturday, March 28, 2020 - நளீர் - கண்டி மாவட்டத்தின் முதலாவது, கொரோனா தொற்று ஆளான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குறணை, ----------------- என்பவரே இ...Read More
கொரோனா ஒழிப்புக்கு மல்வத்தை – அஸ்கிரி விகாரைகள் 2 கோடி ரூபா ஜனாதிபதியிடம் அன்பளிப்பு Saturday, March 28, 2020 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) முற்பகல் தளதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். ...Read More
ஆழ்கடலுக்கு படகுகள் செல்வதற்கு அனுமதி Saturday, March 28, 2020 - எஸ்.எம்.எம்.முர்ஷித் - நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊடரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்க...Read More
கல்முனை எல்லைக்குள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட தீர்மானம் Saturday, March 28, 2020 - M M. JESMIN - பாறுக் ஷிஹான் - நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக...Read More
அட்டலுகமயில் 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல் Saturday, March 28, 2020 (எம்.மனோசித்ரா) பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புக...Read More