Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின், எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.