நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை, முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. Wednesday, May 22, 2019 போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெறுகின்றன. அலுவலக ரயில்கள் அனைத்தும் உரிய வகையில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக...Read More
"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்" Tuesday, May 21, 2019 கண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...Read More
புனித மக்காவை நோக்கி ஹவுதிகள், ஏவுகணை தாக்குதல் - நடுவானில் தடுத்து சுட்டுவீழ்த்திய சவுதி Tuesday, May 21, 2019 வளைகுடா நாடுகளில் ஒன்றாக திகழும் ஏமனில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படை...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலை, தடுக்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது Tuesday, May 21, 2019 பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும் அதன் பின்னர் இடம்பெற்ற இனவாத தாக்குதலைத் தடுக்கவும் அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது. அத்துடன் இனவாத...Read More
மோசமாக நடந்துகொள்ள வேண்டாம், தயாசிறிக்கு கடுமையான எச்சரிக்கை Tuesday, May 21, 2019 சபையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தை வழங்குங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் விதிகளை மீறி என்னால் காலம் வழங்க முடி...Read More
ரிஷாத் எதிரான பிரேரணையில் தவறு திருத்தப்பட்டது - நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் Tuesday, May 21, 2019 அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் - சபை முதல்வர் இடையில் வாக்குவா...Read More
வகாபி வாதத்திற்கு இணங்கும் தலைவர்கள்தான், இன்று குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்றனர் - விமல் வீரவன்ச Tuesday, May 21, 2019 அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்க...Read More
ரிஷாட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன் - ரணில் Tuesday, May 21, 2019 எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிசார்ட்டை விலகச் சொல்வது முறையானதல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்...Read More
6 வருடத்திற்கு முன், இஸ்லாத்துக்கு வந்தவரின் அனுபவம் Tuesday, May 21, 2019 ஒரு மூனு நாளைக்கு முன்னாடி நம்ம கடைக்கு கேம் விளையாட வர்ர பையன் ஒருத்தன் நான் ரிவர்டட் முஸ்லிம்னு கண்டு பிடிச்சிட்டான். அன்னிக்கி ...Read More
கைதான மொழி பெயர்ப்பாளர், பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை Tuesday, May 21, 2019 சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்...Read More
ஒரு முஸ்லிம் பொலிஸ், உத்தியோகத்தரின் அனுபவம் Tuesday, May 21, 2019 - Abu Nithal - நான் பொலீஸ் சேவையில் இனைந்து 5 வருடங்கள் கடந்தாலும் நான் இலங்கையின் பல பாகங்ளில் பல மாற்று மத சகோதரர்ளுடன் பழகி இருக்...Read More
வாப்பா இனி வரமாட்டார்... Tuesday, May 21, 2019 தங்கள் தந்தை இப்போது எங்கே என்று இந்த குழந்தை செல்வங்களுக்குத் தெளிவாக தெரியாது, ஆதலால் சோகமாய் இருக்கிறார்கள். கயவர்களாள் கொலை செ...Read More
சக்தி TV க்கு எதிராக, கிண்ணியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம் Tuesday, May 21, 2019 சக்தி ரி.வி.க்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானமான்று, இன்று செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 21ஆம் திகதி ...Read More
இலங்கை முஸ்லிம்களின் பரிதாபம் குறித்து, தமிழ்நாட்டு சஞ்சீகை வெளியிட்டுள்ள கவிதை Tuesday, May 21, 2019 அவர்கள் எங்கள் வீடுகளை எரிப்பார்கள், அவர்கள் எங்கள் கடைகளை எரிப்பார்கள், அவர்கள் எங்கள் பள்ளிகளை எரிப்பார்கள், ...Read More
நீங்கள் முஸ்லிம் என்றால், கைது செய்யப்படலாம்... Tuesday, May 21, 2019 நீங்கள் முஸ்லிம் என்றால், கைது செய்யப்படுவீர்கள் Read More
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பள்ளிவாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி Tuesday, May 21, 2019 (க.கிஷாந்தன்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவ...Read More
அமைச்சர் றிசாத்தின், அனல் பறக்கும் பேச்சு (வீடியோ) Tuesday, May 21, 2019 அமைச்சர் றிசாத்தின், அனல் பறக்கும் பேச்சு (வீடியோ) Read More
இந்தப் படத்தின், உண்மை நிலை இதுதான் Tuesday, May 21, 2019 - Idroos Mohamed - இது புத்தளத்தில் இடம்பெற்ற சம்பவம்தான் ... மதரஸா பிள்ளைகளும் ..சில போலீசில் வேலை செய்யும் சகோதரிகளும் கலந்த...Read More
"இன்றைய நமது சூழலுக்கும், இது அப்படியே பொருந்தும்" Tuesday, May 21, 2019 (இரவு சிறப்புத் தொழுகையில் நேற்று 20.05.2019 "அல் கஹ்ஃப்-" குர்ஆனின் 18ஆம் அத்தியாயம் ஓதப்பட்டது. அந்த அத்தியாயத்திலிருந்து ஒ...Read More
சூடாக்கப்படும் ரிஷாத்தின் அரசியல் களமும், பேரினவாதிகளின் பந்துவீச்சும் - ஆட்டமிழப்பு ஏற்படுமா...? Tuesday, May 21, 2019 - சுஐப் எம் காசிம் - இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் க...Read More
ஹெட்டிபொலவிலிருந்து பாதிக்கப்பட்ட, முஸ்லிம்களின் துயர்மிகு கதைகள் (நேரடி ரிப்போர்ட்) Tuesday, May 21, 2019 ஏப்ரல் 21 இலங்கைத் தேசத்தின் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் ஒன்றைத் தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டது. முஸ்லிம் பெயர் தாங்...Read More
பொலிஸாரின் சீருடையிலும்தான் தர்ம சக்கரம் இருக்கிறது - அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யாதே Tuesday, May 21, 2019 பொலிஸாரின் சீருடையில் தர்ம சக்கரம் இருக்கிறது. அப்படி இருக்கையில் தர்ம சக்கரத்திற்கும் சுக்கானுக்கும் வித்தியாசம் தொியாமல் போவதற்கு எந...Read More
முழு இழப்பீடுகளை வழங்க, அமைச்சரவை இணக்கம் - ஹக்கீம் தெரிவிப்பு Tuesday, May 21, 2019 குருநாகல் மாவட்டத்தின் பல கிராமங்களிலும், புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியிலுள்ள கிராமங்களிலும் அண்மைய இனக்கலவரத்தின் ப...Read More
நிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான, ஜம்மியத்துல் உலமாவின் அறிவித்தல் Tuesday, May 21, 2019 21.05.2019 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், லங்கா மினரத், இன் சைட், முஸ்லிம் எய்ட், ஏ.ஆர்.சி., கெயார் லைன...Read More
தாக்குதலில் தொடர்புபட்ட தீவிரவாதிகளை கொல்லுங்கள், முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையும் விசாரித்து நீதியளிக்க வேண்டும் Tuesday, May 21, 2019 இலங்கை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ள தீவிரவாதிகளை கொலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மரிக்க...Read More
தற்கொலை தாரிகள் அனைவரினதும் அடையாளங்கள், மரபணு மூலம் உறுதி செய்யப்பட்டது Tuesday, May 21, 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய அனைவரினதும் அடையாளங்கள் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ...Read More
பொலிஸார் மீது பாரத்தைபோட்டு, தப்ப முயற்சிக்கும் தயாசிறி Tuesday, May 21, 2019 ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின்போது பொலிஸார் ஏற்கனவே முன்னாயத்தங்களை மேற்கொண்டு தயார் நிலையிலிருந்திருந்தால் அந்தப் பி...Read More