முஸ்லிம் வியாபார எதிர்ப்பு, புறக்கணிப்பு நடவடிக்கைகளை எவ்வாறு எதிர் கொள்வது...? Tuesday, May 21, 2019 சில ஆலோசனைகள்.. 👉ஒவ்வொரு வியாபாரியும் தமது வியாபாரத்தை இஸ்லாமிய வரையரைக்குள் காப்புறுதி செய்து கொள்ளல். 👉இருக்கின்ற கையிருப்பு...Read More
மாணவர்களின் அச்சத்தைப் போக்க, பாடசாலைகளுக்கு சென்ற மகிந்த Tuesday, May 21, 2019 பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று க...Read More
புதைக்கப்பட்டிருந்த புர்கா ஆடை, வெடிபொருட்களுடன் வீட்டு உரிமையாளர் கைது Tuesday, May 21, 2019 வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் ...Read More
சஹ்ரானின் பிரதான அமைப்பாளர் கைது - இதுவரை 94 பேர் பிடிபட்டுள்ளனர் என்கிறது பொலிஸ் Tuesday, May 21, 2019 - வசந்த சந்திரபால - அம்பாறை - கல்முனை பிரதேசத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமின் பிரதான அமைப்பாளராகக் கரு...Read More
மத்ரசாக்கள் கல்வியமைச்சின் கீழ் உள்ளீர்ப்பு - ஷரிஆ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் - ரணில் Tuesday, May 21, 2019 கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு (ஷரி-ஆ) அனுமதி வழங்காதிருக்கவும் மத்ரசாக்களை, கல்வி அமை...Read More
ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலை தாக்குதலில், சஹ்ரான் பலியானது DNA மூலம் உறுதியானது Tuesday, May 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அம...Read More
புகைப்படம் எடுத்த 3 பேர் பயங்கரவாதத்துடன், தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது Tuesday, May 21, 2019 வெசாக் போயா தினத்துக்கு மறுநாள் (19) இரத்தினபுரி நகரில் புகைப்படம் எடுத்தமைக்காக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின...Read More
முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு கோருகின்றனர், அப்படியெல்லாம் செய்துவிட முடியாது - ஜனாதிபதி Tuesday, May 21, 2019 நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால ...Read More
சில இனத்தவர்களின் சொத்துக்களை நிர்மூலமாக்குமாறு கூறுகின்ற, காட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம் Tuesday, May 21, 2019 தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர்...Read More
ஓரளவு சிறந்த சாத்தான், கோத்தபாய ராஜபக்ஷ Monday, May 20, 2019 அரசியல்வாதிகளாக இருக்கின்ற சாத்தான்களிலே கோத்தபாய ராஜபக்ஷ ஓரளவு சிறந்த சாத்தான் என்றே கூறவேண்டும். கடந்தகாலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிர...Read More
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களின் செல்லக்குழந்தைகளாக முஸ்லிம்கள் இருந்தார்கள் Monday, May 20, 2019 “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது இன்று தமிழ் மக்களின் கைகளிலேயோ அல்லது முஸ்லிம் மக்களின் கைகளிலிலேயோ தற்போது இல்லை. ...Read More
குருநாகல், புத்தளம் முஸ்லிம்களின் அவலக் கதைகள் Monday, May 20, 2019 • நான் மதம் மாறிய காரணத்தினால் என்னை கொல்வார்கள் என்ற அச்சத்தில் பள்ளிவாசலுக்குள் பதுங்கியிருந்தேன். • பக்கத்து வீட்டவர் அவர்களின் வ...Read More
கைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...! Monday, May 20, 2019 திகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...Read More
கண்கள் கலங்குதே பார்க்கும் மக்களின் நெஞ்சம் அழுது புலம்புதே (வீடியோ) Monday, May 20, 2019 கண்கள் கலங்குதே பார்க்கும் மக்களின் நெஞ்சம் அழுது புலம்புதே Read More
முஸ்லிம்கள் குறித்து ஒரு, தமிழ் எழுத்தாளரின் விமர்சனம் Monday, May 20, 2019 - Vimal Kulanthaivelu - நீங்கள் பூவை கொண்டு போங்கள் அல்லது புய்ப்பத்தை கொண்டு போங்கள் ஆட்சேபனையே இல்லை. ஆனால் ஒன்று ... ரமழான் ...Read More
3 மில்லியன் ரூபாய்களை, மல்கம் ரஞ்சித்திடம் ஒப்படைத்த "நோ லிமிட்" Monday, May 20, 2019 3 மில்லியன் ரூபாய்களை மல்கம் ரஞ்சித்திடம் ஒப்படைத்த நோ லிமிட் Read More
தர்ம சக்கரத்தை அவமதிக்காத, முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை - கணவரின் வாக்குமூலம் இதோ Monday, May 20, 2019 - ஏ எம் எம் முஸம்மில் - தர்ம சக்கரத்தை அவமதித்தார் எனும் குற்றச் சாட்டில் , மஹியங்கனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டு எதிர் வரும் 27...Read More
ஈஸ்டர் தாக்குதல் - கல்முனையில் இன்று மாலை 3 பேர் கைது Monday, May 20, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் இன்று -20-மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும்...Read More
அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் (பகுதி - 1) Monday, May 20, 2019 - யஹியா வாஸித் - நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா ...Read More
சிக்குவாரா மதுமாதவ அரவிந்த..? Monday, May 20, 2019 மினுவாங்கொடை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்ட தினத்தன்று இரவு இரண்டரை மணித்தியாலம் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த அ...Read More
எந்த குற்றமும் ரிஷார்ட் மீது முன்வைக்கப்படாத நிலையில், அவர் பதவி விலகத் தேவையில்லை - ரணில் Monday, May 20, 2019 அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் விடு...Read More
றிசாத் பதியுதீன் குறித்து, இன்னும் முடிவெடுக்கவில்லை - மஹிந்த Monday, May 20, 2019 பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? இல்...Read More
சஹரானையும் குண்டுதாரிகளையும் நினைவு கூருவதைத் தடுக்க சட்டத்தில் இடமில்லை - உதய கம்மன்பில Monday, May 20, 2019 ஈஸ்டர் தினத்தில் இலங்கையை அதிரவைத்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுகூரவும் அவர்க...Read More
இலங்கை அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின், விடயத்தில் தவறு இழைக்கக் கூடாது - அமெரிக்க நிபுணர் Monday, May 20, 2019 குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று...Read More
ஜெனீவாவில் 27 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் - திரண்டு வருமாறு ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு Monday, May 20, 2019 சுவிற்சர்லாந்து - ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட...Read More
குருநாகல் மாவட்ட பள்ளிவாசல் ஒன்றில், ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு Monday, May 20, 2019 குருநாகல் மாவட்ட பள்ளிவாசல் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு Read More
மதுபானசாலையை உடைத்து வெறியேற்றிய குண்டர்களே, மினுவாங்கொடையை நாசமாக்கினர் Monday, May 20, 2019 - M.A.M Ahsan - சரியான நேரத்தில் சரியான முறையில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தால் இடம்பெற்...Read More
ஜனாதிபதியையும், பிரதமரையும் ஒரேமேடையில் சந்திப்பதற்கு முஸ்லிம் தரப்பினர் முயற்சி Monday, May 20, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை...Read More
NTJ உடன் தொடர்பு 12 வருடங்களாக பாராளுமன்ற, மொழிபெயர்பாளராக இருந்தவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் Monday, May 20, 2019 தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரண...Read More