பயங்கரவாத செயல்களுடன், தவ்ஹீத் அமைப்புகளை தொடர்புபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ Tuesday, April 23, 2019 இலங்கையில் கடந்த 21.04.2019 அன்று 08 இடங்களில் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் இரு இடங்களில் குண்டு...Read More
இலங்கை மீதான தாக்குதல்களை, ISIS பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர் Tuesday, April 23, 2019 இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏ...Read More
தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு சக்தியையும், எதிர்த்து நின்று போராட வேண்டும் - கோத்தபாய Tuesday, April 23, 2019 இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் வீழ்ச்சி பெரும் கவலையளிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரி...Read More
நீரில் விஷம் கலந்துள்ளதாக, வதந்திகளை பரப்பிய இருவர் கைது Tuesday, April 23, 2019 நீரில் விஷம் கலந்துள்ளதாக நேற்றைய தினம் வதந்திகளை பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 15 – மாதம்பிட்டி பகுதியை சேர...Read More
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழக, இலங்கை மாணவர் ஒன்றியத்தின் கடுமையான கண்டனம் Tuesday, April 23, 2019 நம் தாய்நாடான இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத கொடூரமான கொலைகளை " அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் படித்துமுடித்த இன்னும் படித்துக்கொ...Read More
யாழ்ப்பாண முஸ்லிம்கள், மறைமாவட்ட குரு முதல்வருடன் சந்திப்பு Tuesday, April 23, 2019 - பாறுக் ஷிஹான் - யாழ் முஸ்லீம் சமூகம் அமைப்பினருக்கும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையிலான குழுவினருக்கும் இடையே கலந்துரைய...Read More
முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம்,, இனிச் செய்யக்கூடியது என்ன...? Tuesday, April 23, 2019 - வ.ஐ.ச.ஜெயபாலன் - மட்டக்களப்பு கொச்சிக்கடை நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் உல்லாச பயணிகள் விடுதிகள் மீதும் நடந்த தாக்குதல்கள்ப...Read More
அழகான இலங்கையை பார்க்கப் போவோம் என்றவர்களை, கூட்டிவந்தவர் தனி ஒருவனாய் நிற்கும் பரிதாபம் Tuesday, April 23, 2019 அத்தனை பேரையும் தொலைந்துவிட்டு தனி ஒருவனாய் நிற்கும் வெளிநாட்டவர்.... குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த நான்கு ப...Read More
கண்ணீரில் நனைந்த நீர்கொழும்பு Tuesday, April 23, 2019 ஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்...Read More
"தவ்ஹீத் ஜமாஅத்" பற்றிய கசப்பான உண்மையை புரிந்து கொள்ளுங்கள் Tuesday, April 23, 2019 1) திராவிடர் கழகம், 2) திராவிட முன்னேற்றக் கழகம், 3) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 4) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்...Read More
வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரியும் வாகனங்கள் - நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை Tuesday, April 23, 2019 கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் என்பன சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புலனாய்வு பிரிவு...Read More
குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில், ISIS பயங்கரவாதிகளே உள்ளனர் - பூஜித் ஜயசுந்தர Tuesday, April 23, 2019 (வீரகேசரி) நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளே உள்ளதாக பொலிஸ்மா அதிப...Read More
ராஜித்தவின் உரையால் கோபத்தில் மைத்திரி - குண்டுவெடிப்பின் பின்னரும் ரணிலுடன் பலாய் Tuesday, April 23, 2019 - Sivarajah- தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும் ஜனாதிபதி தரப்பும் பிரதமர் த...Read More
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது Tuesday, April 23, 2019 கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு சிய...Read More
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது, தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் Tuesday, April 23, 2019 பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது கு...Read More
ஜனாஸா அறிவித்தல் - உமர் மாஸ்டர் (MSM சிஹாபுத்தீன்) Tuesday, April 23, 2019 யாழ்,சோனக தெரு,கலீபா அப்துல் காதர் வீதியை (நாவலர் வீதி) சேர்ந்தவரும்,வெள்ளவத்தை, ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையில் வசித்தவருமான உமர் மாஸ்டர...Read More
தாக்குதல் சம்பவங்களின் பழியை, ஒரு சமூகம் அல்லது இனத்தின் மீது சுமத்தக்கூடாது - மகிந்தவின் அதிரடிப் பேச்சு Tuesday, April 23, 2019 தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கு அதிகாரி யாரோ ஒருவரை பலிக்கடாவாக்க அரசு முயல்வதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்...Read More
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்கு பழிவாங்கவே, இலங்கையில் குண்டுத்தாக்குதல் - பாராளுமன்றில் தெரிவிப்பு Tuesday, April 23, 2019 நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளூர் அடிப்படைவாதிகள் இலங்கையில் தாக்குதல்களை நடத்தியிருப்பது ஆரம்பகட்ட...Read More
இஸ்லாமிய அமைப்புகளின் புர்கா தடை பற்றிய நிலைப்பாடு விரைவில் வெளியாகும் Tuesday, April 23, 2019 இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்கள...Read More
இலங்கையில் புர்காவுக்கு தடை - பாராளுமன்றத்தில் பிரேணை கொண்டு வருகிறார் ஐதேக Mp Tuesday, April 23, 2019 இலங்கையில் புர்காவுக்கு தடை - பாராளுமன்றத்தில் பிரேணை கொண்டு வருகிறார் ஐதேக Mp Read More
நீர்கொழும்பு தேவாலய, தற்கொலைத் தாக்குதல் (புதிய வீடியோ வெளியாகியது) Tuesday, April 23, 2019 நீர்கொழும்பு, கடான, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புதிய சிச...Read More
பயங்கரவாதி சஹ்ரானின், அசிங்கமான பேச்சுக்கள் (வீடியோ) Tuesday, April 23, 2019 இஸ்லாத்துக்கு முற்றிலும் மாறுபட்ட நச்சுக் கருத்துக்களை விதைக்கும் ஸஹ்ரானின் அசிங்கமான பேச்சு Read More
அடையாளம் காணப்படாத உள்நாட்டு, வெளிநாட்டவர்களின் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் Tuesday, April 23, 2019 நாட்டில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின், பெரும் எண்ணிகையிலான சடலங்கள் கொழும்பு தலைமை நீதி வைத்திய...Read More
வாகன ஓட்டுனர்களிடம், பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள் Tuesday, April 23, 2019 வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது வாகனத்தின் முற்புர கண்ணாடியில் (windscreen) தங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்...Read More
பூஜித்த ஜயசுந்தரவை, வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை Tuesday, April 23, 2019 பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவியில் இருந்து நீக்கப்படலாமென அரச உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று, ஜனாதிபதி -பிரதமர் – சபாநா...Read More
சஹ்ரானின் மரபணுவை, சோதனைக்குட்படுத்த நடவடிக்கை Tuesday, April 23, 2019 நெசனல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் என சொல்லப்படும் ஸஹ்ரான் ஷங்ரி லா தாக்குதலில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும் அவரின் மரபணு சோதனைக...Read More
ஒரே நேரத்தில் 27 இடங்களில் தாக்குதல், நடத்த திட்டமிடப்பட்டமை அம்பலம் Tuesday, April 23, 2019 குண்டுவெடிப்பு சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 500 பேரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ச...Read More
தவ்ஹீத் ஜமாத்தை, தடை செய்யுங்கள் - தயாசிறி கோரிக்கை Tuesday, April 23, 2019 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போல, தவ்ஹீத் ஜமா ஆத் அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசி...Read More
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை கைது Tuesday, April 23, 2019 நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்...Read More
மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறலாம் - பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை Tuesday, April 23, 2019 நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தொடர்ந்து ...Read More
மறு அறிவித்தல் வரும்வரை, சகல பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட மாட்டாது Tuesday, April 23, 2019 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...Read More
10 நிமிடங்களுக்கு முன்னரும் எச்சரிக்கை - இருட்டில் இருந்த ரணில், கட்டுப்பட மறுத்த பாதுகாப்புத் தரப்பு Tuesday, April 23, 2019 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா...Read More
குண்டுதாரியின் மனைவியும், சகோதரியும் மரணம் Tuesday, April 23, 2019 ஷங்ரி-லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியும், சகோதரியுமே, தெமட்டகொட வீட்டில் உயிரிழந்த இரண்டு பெண்களாவர் என்...Read More
சகல பாடசாலைகளுக்கும் 29 ஆம் திகதிவரை விடுமுறை Tuesday, April 23, 2019 சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில வ...Read More
தற்கொலையாளி தாயாருக்கு எழுதிய, மன்னிப்புக் கடிதம் சிக்கியது Tuesday, April 23, 2019 கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்...Read More
நாடு மிகவும் பலவீனமாக உள்ளதை, பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுள்ளனர் Tuesday, April 23, 2019 நாடு பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனமாக காணப்படுவதை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டதனாலேயே ஆலயங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இது போன்...Read More
முஸ்லிம் வர்த்தகர்கள், விபரங்களை திரட்டுகிறது புலனாய்வுப் பிரிவு - முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி, தனி விசாரணை Tuesday, April 23, 2019 இலங்கையின் அனைத்து முஸ்லிம் வர்த்தகர்களின் விபரங்களை அரச தேசிய புலனாய்வுத்துறை திரட்டி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவ...Read More
சின்னமன் + கிங்ஸ்பெரி ஹோட்டல்களில், தற்கொலை தாக்குதல் நடத்தியது 2 சகோதரர்களே Tuesday, April 23, 2019 தெமட்டகொட மஹவில கார்ட்டின் சொகுசு வீட்டில் நேற்று முன்தினம் இரு வெடிப்புக்கள் பதிவாகின. அதில் ஒன்று பொலிச் அதிகாரிகள் மூவரை இலக்கு வைத...Read More
தற்கொலை தாரி மொஹம்மட் சஹ்ரான் பற்றி, பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் Tuesday, April 23, 2019 (எம்.எப்.எம்.பஸீர்) தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் ...Read More
குண்டு வெடிப்புக்களில் மரணித்தவர்கள் 310 ஆக உயர்வு Tuesday, April 23, 2019 நாடளாவிய ரீதியில் 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ்...Read More