ஐக்கிய தேசிய கட்சியின், மே தின பேரணி இரத்து Monday, April 22, 2019 ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணியை இரத்து செய்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ...Read More
இன்னும் 86 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படவில்லை Monday, April 22, 2019 குண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார...Read More
ரணிலுடன் தொலைபேசியில், பேசினார் ட்ரம்ப் Monday, April 22, 2019 ரணிலுடன் தொலைபேசியில் பேசினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். விசாரணைகளுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பையும் வழங்குமென தெரிவித்தார். அமெர...Read More
குண்டை கொண்டு வந்தவர் அப்பாவியாக எந்தவித பயமும், பதட்டமும் இன்றி நிதானமாக காணப்பட்டார் Monday, April 22, 2019 இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் வெடிகுண்டு வீசியவனை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறி...Read More
குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட குழு, சிறியதாக, இருந்தாலும் சர்வதேச பயங்கரவாத தொடர்பு உள்ளது Monday, April 22, 2019 நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியா...Read More
தாக்குதல்களை எந்தவகையிலும் இனவாத, மதவாத அடிப்படையில் பரிணமிக்க இடமளிக்கக்கூடாது - கரு Monday, April 22, 2019 நேற்றைய தாக்குதல்களை எந்தவகையிலும் இனவாத மதவாத அடிப்படையில் பரிணமிக்க இடமளிக்கக்கூடாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் த...Read More
எவரின் மீதும், கை வைக்க வேண்டாம் - கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் பேராயர் வேண்டுகோள் Monday, April 22, 2019 நாட்டில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்காக எவரின் மீதும் கைவைப்பதற்கு வேண்டாம் என நாட்டிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்க...Read More
குண்டு வெடிப்புக்காக வெட்கப்படுகிறேன் - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - சம்பிக்க Monday, April 22, 2019 நான் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சரும் இல்லை, சட்டம் ஒழுங்கு அமைச்சரும் இல்லை எனவும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர் என்ற வகையில் வெட...Read More
முஸ்லிம்கள் எல்லோரையும் குற்றம்சாட்டும், கொடூரம்தானே இனி நடக்கப் போகிறது...?? - Marx Anthonisamy Monday, April 22, 2019 - Marx Anthonisamy - இலங்கையில் நேற்று 290 பேர்கள் கொல்லப்பட்டதற்கும், சுமார் 400 பேர்கள் காயம்பட்டதற்கும் காரணமான தொடர் வெடிகுண்ட...Read More
இலங்கையில் நடந்த, குண்டு வெடிப்பின் பின்னணி - இரா.சுந்தரபாண்டியன் Monday, April 22, 2019 இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு...Read More
றிசாத் பதியுதீன் தொடர்பில் சில சமூக வலைத்தளங்களில், வெளிவரும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் Monday, April 22, 2019 - அபூ அஸ்ஜத் - நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை கொழும்பிலும் வேறு பகுதிகளிலும் மிலேச்சனத்தனமாக நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலினா...Read More
புர்காவுடன் உள்ளே வராதீர்கள் - சிங்கள கடைகளில் பதாதைகள் வைப்பு Monday, April 22, 2019 இலங்கையில் சில பகுதிகளில் தொடராக குண்டு வெடிப்புக்கள் நடந்ததை அடுத்து சில பகுதிகளில் புர்காவுடன் உள்ளே வராதீர்கள் சிறு பதாதைகள் தொங்க விடப...Read More
இலங்கையில் இரத்தத்தில் குளிர்காயும், மோடியின் கேவலமான செயல் Monday, April 22, 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என மோடி கூறியுள்ளார்....Read More
கொச்சிக்கடையிலும், அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன...? Monday, April 22, 2019 (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்...Read More
ஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன் Monday, April 22, 2019 (எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...Read More
இதுவரை 55 பேர் கைது - தம்புள்ளையில் கைதானவர்களுக்கு மாவனெல்லை புத்தர்சிலை விவகாரத்தில் தொடர்பு Monday, April 22, 2019 (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வ...Read More
யாழ்ப்பாணத்தில் இளைஞனுக்கு வளைவிச்சு - வாடகைக்கு இருந்த வீடு முற்றுகை Monday, April 22, 2019 (வீரகேசரி) யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொட...Read More
கொடூர குண்டு வெடிப்பிற்கும், தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தொடர்புள்ளது என பரப்பபடும் செய்திக்கு கண்டனம் Monday, April 22, 2019 நேற்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட (8) எட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்ய...Read More
முஸ்லிம்கள் பெண்களின், ஆடை விவகாரத்தில் கட்டுப்பாடு Monday, April 22, 2019 -Sivarajah- ஜனாதிபதி இன்று .22. தேசிய பாதுகாப்பு சபை – அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார். இதனைத்தவிர உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிக...Read More
இலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு, ஹமாஸ் கடும் கண்டனம் Monday, April 22, 2019 இலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு, ஹமாஸ் கடும் கண்டனம் Read More
இலங்கைத் தாக்குதலை Isis பயங்கரவாதிகள் கொண்டாடியதாக, புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவிப்பு Monday, April 22, 2019 இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட...Read More
மக்கொனயில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பண்டாரகமவில் முஸ்லிம்கள் இருவர் மீது தாக்குதல் Monday, April 22, 2019 மக்கொன ஜும்மா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல்களால் கண்ணாடிகள் உடைந்ததாக சொல்லப்படுகிறது. எவருக்கும் பாத...Read More
தற்கொலை தாக்குதலில் பங்கேற்றவன் பற்றி, ஆசாத் சாலியிடம் விசாரணை நடத்தப்பட்டதா..? Monday, April 22, 2019 பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலியிடம் இன்று -22- ஞாயிற்றுக்கிழமை விசாரணைகளை மேற் கொண்டதாக வெளியான தகவல்களில் எத்...Read More
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் -2019 Monday, April 22, 2019 சோசியல் மீடியா எந்த ஒன்றும் வேளை செய்ய வில்லை என்பதால் JAFFNAMUSLIM யில் பார்க்குமாறு பெற்றோருக்கு அறிவித்துள்ளோம். எனவே இஸ்லாஹிய்யாஹ் அரப...Read More
"தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்தும், நடவடிக்கை எடுக்காமையானது முழு குற்றமாகும்" Monday, April 22, 2019 இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு ஐந்தின் படி நாட்டுக்கு ஆபத்தான விடயமொன்றை தனி மனிதன் அறிந்து கொண்டால் அந்த விடயத்தை பொலிஸ...Read More
இரக்கம் கொன்ட, இஸ்லாமியனாய் பேசுகிறேன்...! Monday, April 22, 2019 இனி இங்கே பாவங்கள் தான் ஆழுமா ???? மனிதம் வீழுமா ??? இஸ்லாமியனாய் பேச வரவில்லை - இரத்தமும் சதையும் கலந்த சக மனிதனாய்......Read More
எருக்கலம்பிட்டியில் காணியொன்றிலிருந்து, வெடிபொருட்கள் மீட்பு Monday, April 22, 2019 மன்னார் எருக்கலம்பிட்டி ஒருதுடுவாய் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று (2...Read More
குண்டுவெடிப்புகள் விசாரணைக்கு உதவ, அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு ஓடிவந்தனர் Monday, April 22, 2019 சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்க...Read More
“புர்காவை கழற்றிவிட்டு, உள்ளே வரவும்” Monday, April 22, 2019 - Siva Ramasamy - “பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்” என்று எழுதி ஒட்டப்பட்டுள்ள கடை ஒன்றின் இந்த படத்தை இணையத்தில் கண்டேன். கொல...Read More
தற்கொலையாளிக்கும், அரசியல்வரிக்கும் தொடர்பு - அவசர விசாரணை ஆரம்பம் Monday, April 22, 2019 -Vi- நேற்று -21- சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் சில காலங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு அரசியல்வாதி ஒ...Read More
பாரிய குண்டுத்தாக்குதல் நடைபெறும், தவ்ஹீத் ஜமாஅத் பெயர்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பியது உண்மையே Monday, April 22, 2019 கடந்த 9 ஆம் திகதி நாட்டில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து இன்றைய -22- தினம் பிரதமர...Read More
கொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..? விபரிக்கிறார் லதீப் Monday, April 22, 2019 கொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...Read More
கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு Monday, April 22, 2019 கொழும்பு - கொச்சிக்கடை, இரட்னம் வீதியில், சற்றுமுன்னர் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வானொன்றில் ...Read More
உணவு பரிமாறும் போது, வெடித்துச் சிதறிய குண்டுதாரி Monday, April 22, 2019 கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்...Read More
இலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடரலாம் - அமெரிக்கா எச்சரிக்கை Monday, April 22, 2019 "இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன" என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா ப...Read More
குண்டுவெடிப்பில் வபாத்தானவரின், ஜனாசா நல்லடக்கம் Monday, April 22, 2019 கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான வவுனியா இளைஞரின் இறுதி கிரிகைகள் இன்று -22- இடம்பெற்றுள்ளன. ...Read More
பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சகலரும், தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த இலங்கையர்களே - ராஜித Monday, April 22, 2019 இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச...Read More