Header Ads



'மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக, நாட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்'

Wednesday, December 07, 2016
அனைத்து மதங்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம்; மேற்கொள்ளும் செயற்...Read More

பெருந்தொகை பிணை செலுத்தி, வெளியே வந்த கருணா

Wednesday, December 07, 2016
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவரை பத்து இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 50 இலட்சம் ரூப...Read More

முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை, நினைக்கும்போது இரத்தம் கொதிக்கிறது - மன்னர் சல்மான்.

Tuesday, December 06, 2016
வளைகுடா நாடுகளின் 37 வது உச்சி மாநாடு இன்று பஹ்ரைன் தலை நகர் மனாமாவில் நடை பெற்றது. ஏமன் சிரிய மற்றும் லிபியாவில் அரங்கேறி வரும் அத்...Read More

'இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய தடை, இது ஜேர்மன் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல'

Tuesday, December 06, 2016
ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெ...Read More

சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய துமிந்த - மைத்திரி, ரணிலை சாடிய ஹிருணிக்கா

Tuesday, December 06, 2016
கைதிகளாக சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் சொகுசு வாழ்க்கையினையே வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம் ச...Read More

தொடர்ந்தும் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டோம் - ஞானசார

Tuesday, December 06, 2016
மட்டக்களப்புக்கு எம்மை செல்லவிடாமல் தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுமே செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்க...Read More

பொதுபல சேனாவை, அரசாங்கம் பயன்படுத்துகிறதா - முதலமைச்சருக்கு சந்தேகம்

Tuesday, December 06, 2016
கடந்த அரசாங்கம்  சிறுபான்மை மக்களின்  உரிமைகளை  நசுக்குவதற்கு எவ்வாறு பொதுபலசேனாவை பயன்படுத்தினார்களோ  அதே போன்றே  இந்த அரசாங்கமும்  அவர...Read More

உம்றாக்கு பயணமானவர், காணாமல் போனார் (கண்டுபிடிக்க உதவுங்கள்)

Tuesday, December 06, 2016
உம்றா பயணத்தை மேற்கொள்வதற்காக நேற்று (04-12-2016) தனியார் பேரூந்தொன்றில் ஏறாவூர் நூருல் அமானி ஹஜ் ட்ரவல்ஸ் குழுவோடு அசர் தொழுகையை தொடர்ந...Read More

ஞானசாரரை கைது செய்யலாம், வேறு எதுவும் செய்யமுடியாது

Tuesday, December 06, 2016
“நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்படுவோர் எவராக இருந்தாலும், அவர்களைக் கைது செய்ய முடியும்” என்று, நீதி அமைச்சரும் புத்தச...Read More

இதயங்களை கொள்ளை கொண்டவர் - மஹிந்த அனுதாபம்

Tuesday, December 06, 2016
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இந்திய தமிழ் சம...Read More

பசிலுக்கு எதிரான, நிதிமோசடி வழக்கு வாபஸ்

Tuesday, December 06, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திவிநெகும நிதியை மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். ...Read More

'பொதுபல சேனாவை தாக்க, குழுவொன்று திட்டமிட்டது - உயிரிழப்பை தடுத்தோம்'

Tuesday, December 06, 2016
மட்­டக்­க­ளப்­பிற்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்தும் முயற்­சிகள் இருப்­ப­தாக எ...Read More

வசீம் தாஜுடீன் கொலையில், நாமலுக்கு தொடர்பு - பாராளுமன்றத்தில் ரஞ்சன்

Tuesday, December 06, 2016
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மீண்டும் ...Read More

ஜெயாக்கு ஜனாதிபதி மைத்திரி, இரங்கல் செய்தி

Tuesday, December 06, 2016
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தமிழக மக்க...Read More

ஞானசாரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - முஜீபுர் றஹ்மான்

Tuesday, December 06, 2016
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே...Read More

ஜெயாவின் உடல் வீடுசெல்ல, இரவு 1 மணிக்கு புதிய முதலமைச்சராக பதவியேற்ற பன்னீர்செல்வம்

Monday, December 05, 2016
ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ரா...Read More

கண்பார்வையற்ற 8 வயது சிறுவன், முழுக் குர்ஆனையும் மனனமிட்டு சாதனை

Monday, December 05, 2016
-Mufaris  Rashadi- பிறவியிலே கண்பார்வையற்ற அல் ஹாபிழ் ஜிஹாத் மாலிகி என்ற சிறுவன் தனது எட்டாவது வயதிலே முழுக்குர்ஆனையும் மனனமிட்டு சாதன...Read More

குடும்பத்துடன் நேரம் செலவிட, பதவியை ராஜினாமா செய்த பிரதமர்

Monday, December 05, 2016
எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, குடும்ப காரணங்களுக்காக திடீர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது...Read More

கியூபாவில் எந்தவொன்றுக்கும் பிடல் காஸ்ட்ரோ பெயர் சூட்ட தடை

Monday, December 05, 2016
மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர். அவரது மறைவுக்கு பின்...Read More

மௌத்தாகும் கல்புகள்..!

Monday, December 05, 2016
மனிதனுடைய உடல் சம்பந்தமாக என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றதோ, கல்புக்கும் இதயத்துக்கும் உரியதாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். உடலைப்...Read More

போலியாக இயங்கிய, அமெரிக்கத் தூதரகம் - உலக வரலாற்றில் அதிர்ச்சி

Monday, December 05, 2016
கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்த தூதரகம் மூலம் போலியாக...Read More

தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக, மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே

Monday, December 05, 2016
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக, தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டை மன்னிப்பு கோ...Read More

ஜெயலலிதா மரணம் - அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது - 3 நாட்களுக்கு விடுமுறை

Monday, December 05, 2016
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது ...Read More

சித்தரவதை செய்வதற்கு 52 சதவிகிதம் பேர் ஆதரவு

Monday, December 05, 2016
சித்தரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் ஒரு பெரிய கருத்துக்கணிப்...Read More

ஜனாஸா அறிவித்தல் - அப்துல் ஹமீட் பதுருதீன் (யோக்கியப்பா)

Monday, December 05, 2016
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீட்  பதுருதீன் (யோக்கியப்பா) இன்று (05) புத்தளம் - மதுரங்குளி, 10 ஆம் கட்டையில் வபாத்தானார். இவர...Read More

இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களை தகர்ப்போம் - சிங்கலேக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

Monday, December 05, 2016
இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களை தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கலே அமைப்பைச் சேர்ந்த சாலிய ரணவக்க என்பவருக்கு எதிராகவும், மகாசேனா ...Read More

'பரசூட்டினை பயன்படுத்தியாவது, பாராளுமன்றத்திற்குள் வருவோம்'

Monday, December 05, 2016
பாராளுமன்ற உறுப்பினர்களை உட்செல்லும் போதோ அல்லது வெளியேறும் போதோ இடையூறு விளைவிக்க முடியாது. இருப்பினும் எங்களுக்கு வீதி மூடப்படுவதாக கூ...Read More

மடவளையில் படுகொலையான 10 முஸ்லிம்களின் நினைவாக..!

Monday, December 05, 2016
05-12-2001 ஆம் ஆண்டு மடவளைப் பிரதேசத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 10 முஸ்லிம் வாலிபர்களின் நினைவாக எழுதி,  வெளிவந்த கவிதை இது. ...Read More
Powered by Blogger.