இலங்கை வரலாற்றில் இது முக்கிய தருணம் - பாராளுமன்றத்தில் இன்று மைத்திரி ஆற்றிய உரை..! Monday, April 27, 2015 நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...Read More
ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை இன்று வேறு சிலர் பயன்படுத்துகின்றனர் - மஹிந்த குற்றச்சாட்டு Monday, April 27, 2015 ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்று பிறர் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலியில் நடைபெற்ற சமய...Read More
19 ஆவது திருத்தச் சட்ட விவாதம், மைத்திரியினால் பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவைப்பு Monday, April 27, 2015 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான குழுநிலை விவாதம் 27-04-2015 சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன...Read More
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும், மாபெரும் பரிசுப் போட்டிகள் Sunday, April 26, 2015 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் மாபெரும் பரிசுப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டம...Read More
இலங்கை பெண், டுபாயில் தற்கொலை..! Sunday, April 26, 2015 டுபாய் ராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய இலங்கை பெண்ணொருவர் துன்புறுத்தல் மற்றும் தொழில் தருனரின் வன்முறைகள் காரணமாக கழுத்...Read More
இன்னும் சில மணித்தியாலங்களில், மயூரன் சுகுமாரனின் மரண தண்டனை - உறவினர்கள் இன்று சந்தித்து பேசினர் Sunday, April 26, 2015 பாலி 9 கடத்தல்காரர்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று அவுஸ்திரேலியர்கள் உட்பட 9 பேரின் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணிநேர ...Read More
மஹிந்த ஆதரவு எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இரவில் செய்த கூத்துக்கள்..! Sunday, April 26, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வரவழைக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த நாட்களில் பாராளுமன்றத்தில் சில உறுப...Read More
சோபித தேரர் சத்தியாகிரக போராட்டத்தில் குதிக்கிறார்..! Sunday, April 26, 2015 நீதிக்கான சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், நாளை முற்பகல் 10 மணிமுதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போர...Read More
ஹம்பாந்தோட்டையில் மைத்திரியை துப்பாக்கியுடன், நெருங்கிய நாமல் ராஜபக்வின் பாதுகாவலர் - விசாரணை ஆரம்பம் Sunday, April 26, 2015 1999ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து நேற்று மிகமுக்கியஸ்தர் பாதுகாப்பில் பாரிய...Read More
தப்லீக் ஜமாஆத்தை தடைசெய்ய முயற்சி Sunday, April 26, 2015 -Maruppu- (India) 'தப்லீக் ஜமாஅத்'தை தடை செய்ய முயற்சி : வெளிநாட்டு ஜமாத்துக்களை வெளியேற்ற மாநிலங்களுக்கு உத்தரவு ! மோடி...Read More
19வது திருத்தத்தை இலகுவாக நிறைவேற்ற, ஜனாதிபதிக்கு முபராக் மௌலவி கூறும் ஐடியா..! Sunday, April 26, 2015 அமைச்சரவையை கலைத்து புதிய பிரதமரை பாரளுமன்ற பெரும்பான்மையில் தெரிவு செய்யும்படி உலமா கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை. ஜ...Read More
கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம், ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு Sunday, April 26, 2015 (ஏ.எஸ்.எம்.ஜாவித்) கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு வெல்லம்பிட்டிய வித்தியாவர்த்தன சிங்கள வித்தியாலயத்த...Read More
சுதந்திர கட்சியின் நலனுக்காக, மகிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன் - மைத்திரி Sunday, April 26, 2015 தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத...Read More
நேபாளத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா..? Sunday, April 26, 2015 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வைத்தியர்கள், தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தொண்டர் ...Read More
19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில், ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தும் சரத்து நீக்கப்பட்டது Sunday, April 26, 2015 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஊடகவியலாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தக்கூடிய சரத்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள...Read More
தனது பிறந்த தினத்தில் சிறைச்சாலையிலிருந்து, பாராளுமன்றத்திற்கு, செல்லப்போகும் பஸில் Sunday, April 26, 2015 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளார். நிதிமோசடி பிர...Read More
முஸ்லிம்களுக்கும் பொருந்தி வரும்...! Saturday, April 25, 2015 (மனோ கனேசனின் பேஸ்புக்கிலிருந்து) <ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...! வெளியே தெரியாத உண்மைகள்> இந...Read More
மஹிந்தவின் கோட்டைக்கு சென்ற மைத்திரி - சாமல் ராஜபக்ஸ, நிரூபமா ராஜபக்ஸ பங்கேற்பு (படங்கள்) Saturday, April 25, 2015 அம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்குனுகொலபெல...Read More
ஹம்பாந்தோட்டை கடலில் கால்கழுவ, சென்றபோதே நால்வரும் வபாத்தாகினர்..! Saturday, April 25, 2015 (எம். இர்பான் ஷகரிய்யா) கடலில் கால் கழுவுவதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன் மூவரின் சடலம் கைப்பற்றப்பட்ட...Read More
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான, நம்பிக்கை இல்லாப் பிரேரனை..! Saturday, April 25, 2015 -நஜீப் பின் கபூர்- தற்போது ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ற ஒரு விடயத்தை கடும் போக்கு ராஜபக்ஷ விசுவாசிகள்...Read More
ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால், பெண் கொடுமை,,! Saturday, April 25, 2015 ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரிய...Read More
பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும்: நேபாள அமைச்சர் அச்சம் Saturday, April 25, 2015 நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ...Read More
ஜான்டி ரோட்ஸின் குழந்தையின் பெயர் 'இந்தியா' Saturday, April 25, 2015 தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டி அவர் ...Read More
யேமன் மீது தொடர்ந்து 12 மணி நேரம், வான் வெளித் தாக்குதல்: Saturday, April 25, 2015 ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடு...Read More
ஆயத்துல்லா கொமெய்னி ஒரு இந்தியரா..? அஹ்மதி நஜாத்தின் தந்தை ஒரு யூதர்...?? Saturday, April 25, 2015 -Kalaiyarasan Tha- யாரெவர் மிகத் தீவிரமாக இனவாதம், தேசியவாதம், பேசுகின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பிறப்பால் கலப்பினமாக இருப்பார்கள...Read More
நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், உதவும் நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படை Saturday, April 25, 2015 நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 875 எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படைய...Read More
விசேட தேவைகள் உடைய, சிறுவர்களுக்கான புதிய கட்டிடத்தை ஹக்கீம் திறந்து வைத்தார் Saturday, April 25, 2015 கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுகீட்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவைகள் உடைய சிறுவர்களுக்கான ஹியுமன் லின்க் நிறுவனத்த...Read More
குவைத்தில் அல்குர்ஆன் மனனப் போட்டி - இலங்கை சிறுவன் சாதனை Saturday, April 25, 2015 முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான 'ஜாஸிம் கராபி' அவர்களின் மறைந்த தந்தை 'முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி...Read More
உடன்பாட்டு, முரண்பாட்டு அரசியலில் முஸ்லிம் அரசியல் வாதிகள்..! Saturday, April 25, 2015 -எம்.எல். பைசால் - காஸ்பி- ஜனநாயக மரபுகளைப் பேணும் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் உடன்பாட்டரசியல், முரண்பாட்டரசியல் என்ற இரு விதமான எ...Read More
தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் - ரணில் Saturday, April 25, 2015 சிலர் தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளைய...Read More
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின், அதிபராகக் கடமையாற்றிய நவாஸ் ஓய்வு Saturday, April 25, 2015 (நளீம் லதீப்) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் அவர்கள் சேவையிலிருந்து இன்று ஓய்வு பெற்றார். ...Read More
பாராளுமன்றத்தில் இரவு நேரத்தில், தங்கியிருந்த எம்.பி.க்களால் ஏற்பட்ட மேலதிக செலவுகள்..! Saturday, April 25, 2015 கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இரவு நேரத்தில் தங்கியிருந்து விளக்குகளை ஒளிரச் செய்திருந்தமையினால் ஐந...Read More
முடக்கப்பட்ட 'முசலி மக்கள் பாராளுமன்றம்' Saturday, April 25, 2015 பகுதி - 1 அண்மையில் முகநூல் வாயிலாக முசலி பாராளுமன்றம் தொடர்பான பதிவுகளைக் காண முடிந்தது. பதிவின் உண்மைத் தன்மையும் கூறப்பட்ட விடய...Read More
ஷிரந்தியின் வங்கி கணக்குகளை, சோதனையிட நீதிமன்றம் உத்தரவு Saturday, April 25, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிரிலிய சவிய வங்கி கணக்குகளின் மூலம் மேற்கொள்ளப்பட்...Read More