Header Ads



நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்

Friday, December 12, 2025
நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறைய...Read More

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம்

Friday, December 12, 2025
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் ...Read More

நுவரெலியாவுக்கு இரவில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்..

Friday, December 12, 2025
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும், இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா ம...Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் கும்பல்

Friday, December 12, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.    கொழும்பில் ...Read More

நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால்...

Friday, December 12, 2025
நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், இது சுற்றுலா செல்வதற்கான நேரமல்ல. நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் நவம்பர் 20 ஆம் திகதி முதல்...Read More

200 தொன் உதவிப் பொருட்களுடன், இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் கப்பல்

Friday, December 12, 2025
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கைக்கு மேலதிகமாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பும...Read More

ஜப்பானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

Friday, December 12, 2025
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று கா...Read More

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்

Friday, December 12, 2025
பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களனி ...Read More

யாழ்ப்பாணத்தில் 3 வயது குழந்தை மீது கொடிய சித்திரவதை

Friday, December 12, 2025
யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சிய...Read More

இந்த பேரிடரை ஈஸடர் தாக்குதல்களுடன் ஒப்பிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது பொறுத்தமற்றது

Thursday, December 11, 2025
  தித்வா புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக...Read More

அர்ஜுன் மகேந்திரனை கைது செய்யுமாறு மீண்டும் உத்தரவு

Thursday, December 11, 2025
சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத...Read More

அனர்த்த நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது - அரசாங்கம்

Thursday, December 11, 2025
அனர்த்த நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.  அனர்த்த நிவாரணத்தை பெற்றுக...Read More

காசா மீதான இஸ்ரேலின் இரத்தக்களரிப் போருக்குப் பிறகு இஸ்லாமிய மதமாற்றங்களின் அதிகரிப்பு

Thursday, December 11, 2025
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழு நடத்திய ஆய்வில், உலகளாவிய போர்கள் பல சமீபத்திய மதமாற்றங்களுக்கு ஊக்கமளித்துள்ளன, இது இஸ்ரேலின் ...Read More

ஜனாதிபதியிடம் ஹக்கீம் முன்வைத்துள்ள அருமையான யோசனை

Thursday, December 11, 2025
2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ,  ரவூப் ஹக்கீம் ஜ...Read More

கத்தார் அமீருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Thursday, December 11, 2025
இலங்கை முழுவதும்  அவசரநிலையை ஏற்படுத்திய தித்வா சூறாவளியைத் தொடர்ந்து, மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், வீட்டுவசதி, மருத்துவமனைகள், முக்கிய வ...Read More

காசாவில் குளிரில் மரணத்தை தழுவும் குழந்தைகள்

Thursday, December 11, 2025
காசா  - கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள மவாசியில் கடுமையான குளிராலும், இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்கள் வெள்ள நீரில் மூழ்கியதாலும், குழந்தை ரஹாஃப...Read More

அனர்த்தத்தில் காணாமல் போன 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள்

Thursday, December 11, 2025
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனப் ...Read More

நுவரெலியாவில் வதந்திகளால் ஏற்பட்ட பெரும் பரபரப்பு

Thursday, December 11, 2025
நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் இரண்டு வாட்டர் கீஸர்  ஒரே நேரத்தில் வெடித்து பாரிய சத்தம் வெளிவந்துள்ளன. இதனை ...Read More

விலையை அதிகரித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு, தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்

Thursday, December 11, 2025
அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, நுவரெலியா க்ளென்ஃபால் சாலையில் உள்ள ஒரு ...Read More

உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது, நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன - பிமல்

Wednesday, December 10, 2025
ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன.  நெருக்கடியான ...Read More

அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய, ரஷ்யாவின் விசேட விமானம் கட்டுநாயக்க வந்தது

Wednesday, December 10, 2025
  அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய ரஷ்யாவின் விசேட சரக்கு விமானம் ஒன்று இன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.  35 மெற்றி...Read More

வந்தே மாதரம் பாட முஸ்லிம்கள் மறுப்பது ஏன்..?

Wednesday, December 10, 2025
இந்தியா நாடாளு​மன்​றத்​தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், முஸ்​லிம்​களின் முக்​கிய அமைப்​பான ஜமி​யத...Read More

இலங்கைக்கு Qatar Charity யின் மகிப்பெரிய உதவித் தொகை அறிவிப்பு

Wednesday, December 10, 2025
கத்தார் அறக்கட்டளை நிதியம் (Qatar Charity)  இலங்கையில் உள்ள கத்தார் தூதரகத்தின் ஆதரவுடன், தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ...Read More

சோமாலியாவிலிருந்தும், அழுக்கு இடங்களிலிருந்தும் மக்களை நாம் உள்வாங்குவது அருவருப்பானது..

Wednesday, December 10, 2025
"நாம் ஏன் அழுக்கு நாடுகளிலிருந்து மக்களை மட்டும் உள்வாங்குகிறோம். நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கிலிருந்து சிலரை நாம் ஏன் உள்வாங்கவ...Read More
Powered by Blogger.