Header Ads



இலங்கை பேரிடரில், அல் ஜசீராவின் பங்களிப்பு

Monday, December 08, 2025
இலங்கையின் நிலைமையை அல் ஜசீரா உலகிற்குச் சொல்லும் விதம். அதனால்தான் எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது என பிரபல சிங்கள மொழி ஊடகமொன்று தகவல் வெ...Read More

டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல்

Monday, December 08, 2025
சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குடும்பம் ஒன்று வெள்ளத்த...Read More

கணவனைக் கொன்ற மனைவி

Monday, December 08, 2025
  மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இ...Read More

வாழ்க்கை வாழ்வதற்கே, முட்டாள்தன முடிவுகளை மேற்கொள்ளாதீர்கள்..⛔️

Monday, December 08, 2025
மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற...Read More

ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது.

Sunday, December 07, 2025
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது.  ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது த...Read More

"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷத்துடன், அவர்கள் பாபர் மசூதியை இடிக்கத் தொடங்கினர்..

Sunday, December 07, 2025
(ஹைதர் அலி) இந்த புகைப்படத்தில் முடமாகி கிடப்பவர்   அஞ்சல் கிங். டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தவர்களில் அஞ்சல் சிங்கும் ஒருவர்....Read More

வெள்ளத்தால் பாதிப்படைந்த அரிசியை சந்தைக்கு விநியோகித்த மோசடி

Sunday, December 07, 2025
வெள்ளத்தினால் பாதிப்படைந்த மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை மோசடியான முறையில் தயார்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை குறித்...Read More

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம், 6 பேர்இறந்து விட்டோம்..

Sunday, December 07, 2025
“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ...Read More

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல், கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம் - ஜனாதிபதி

Sunday, December 07, 2025
🔴  பயிரிட  விவசாயிகளை தயார்படுத்துங்கள் 🔴 இழப்பீடு பெறத் தகுதியானவர்களின் பட்டியலையும் தேவையான  தொகையையும் வெள்ளிக்கிழமைக்கு முன் அறிவிக்க...Read More

இயற்கை அனர்த்ததிற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கிடையாது - ஜீவன்

Sunday, December 07, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்ததிற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கிடையாது என ஜீவன் தொண்டமான் Mp தெரிவித்தார்  எனவே பாதிக்கப்பட்ட மக்களை ...Read More

இலங்கை அனர்த்தம், சுவிஸ் விமானத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்.

Sunday, December 07, 2025
கொழும்பில் இருந்து, மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிஸ் நோக்கி 06-12-2025  அன்று Edelweiss விமானம் பறந்து கொண்டிருந்தது. என் அருகே வந்த படத...Read More

இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான்

Friday, December 05, 2025
இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான்.  கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவ...Read More

'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபா

Friday, December 05, 2025
'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதா...Read More

3600 பேருடன் இலங்கை வந்துள்ள ஆடம்பரக் கப்பல்

Thursday, December 04, 2025
நாட்டில் அனர்த்தம் ஏற்பட்ட போதிலும், நமது நாட்டை தரிசிக்க விரும்பும் வெளிநாட்டவரின் ஆர்வமும், வருகையும் இன்னும் குறையவில்லை. கொழும்பு துறைமு...Read More

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீட்டெடுக்க சர்வதேச உதவி

Thursday, December 04, 2025
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை முறைமைக்குத் தேவையான ...Read More

6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

Wednesday, December 03, 2025
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்...Read More

கவனமாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ள பொலிஸார்

Wednesday, December 03, 2025
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் மக்களை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ப...Read More

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலைகள்

Wednesday, December 03, 2025
டிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளன. விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள...Read More

மேலோட்டமாகத் தெரிவதை விட வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது - ஜனாதிபதி

Monday, December 01, 2025
மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது. திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொ...Read More

விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்கவும்

Monday, December 01, 2025
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.  உரிய அனுமதிகள் இன்றிப்...Read More

ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் வரை வீடுகளுக்கு செல்ல வேண்டாம்

Monday, December 01, 2025
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்...Read More

மக்களுக்கு உதவும் நடவடிக்கையில், மரணத்தை தழுவிய கடற்படை வீரர்கள்

Monday, December 01, 2025
வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....Read More
Powered by Blogger.