Header Ads



நேபாளத்தின் அழிவுக்கு காரணம் என்ன..?

Wednesday, September 10, 2025
(எம்.மனோசித்ரா) நேபாளத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமை...Read More

பாராளுமன்றத்தில் இன்று நாமலிடம் அடுக்கடுக்காக, கேள்விகளை எழுப்பிய பிரதியமைச்சர்

Wednesday, September 10, 2025
ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் வட்டகல  வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி,  நாமல் ராஜபக்ஷ Mp 1 பில்லியன் இழப்...Read More

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

Wednesday, September 10, 2025
குருக்கள் மடத்தில்   கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர்  மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்...Read More

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

Wednesday, September 10, 2025
கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  ப...Read More

அருண ஜெயசேகரவுக்கு எதிரான பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாதது - சபாநாயகர்

Wednesday, September 10, 2025
பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற)  அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக்கொள...Read More

விமான சேவைகள் இடைநிறுத்தம்

Wednesday, September 10, 2025
கட்டுநாயக்க   விமான நிலையத்திற்கும், நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்திற்குமிடையிலான அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஸ்ர...Read More

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

Wednesday, September 10, 2025
இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.   நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. ந...Read More

எல்ல வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

Wednesday, September 10, 2025
எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே...Read More

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள் விபரம்

Wednesday, September 10, 2025
கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதி...Read More

இலங்கை ஊடகவியலாளர்கள் காஸா சென்று கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை, அங்கு சுடுகாடு தான் உள்ளது

Wednesday, September 10, 2025
சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியாவில் உள்ள  இஸ்ரேல் தூதரகத்துக்கு இலங்கையின் ஊடகவியலாளர்களை அழைத்துச்...Read More

நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்

Tuesday, September 09, 2025
நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் வசிக்கும் எந்த இலங்கையருக்கும் எவ்வித ...Read More

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் படுதோல்வி - அரபு நாடுகள் என்ன செய்கின்றன..?

Tuesday, September 09, 2025
அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத...Read More

மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவித்தது

Tuesday, September 09, 2025
தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை நிறுத்...Read More

கத்தாரில் தாக்குதல் நடத்தியமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறோம்

Tuesday, September 09, 2025
சமாதானப் பேச்சுவார்த்தைக்காக கத்தார் சென்றிருந்த ஹமாஸ் தலைவர்கள் மீது இன்று (09) இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து நெதன்யாகுவின் அலுவலகம், ...Read More

இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்ற, இலங்கை பத்திரிகையாளர்கள் யார் தெரியுமா..?

Tuesday, September 09, 2025
- Rajkumar Rajeevkanth - இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு "கல்வி" அளிக்க இஸ...Read More

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 13 முஸ்லிம் நாடுகள்

Tuesday, September 09, 2025
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60 வது அமர்வில் சுமார் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. பஹ்ரைன், குவைத...Read More

ஜனாதிபதி அறுகம்குடாவுக்கு செல்ல வேண்டும், அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

Tuesday, September 09, 2025
  ஜனாதிபதி உண்மையில் அறுகம் குடாவுக்கு செல்ல வேண்டும். அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போத...Read More

முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற, சலுகைகளுக்கு ஆப்பு

Tuesday, September 09, 2025
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் ...Read More

38 வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக, வரலாற்றில் இடம்பிடித்த மேஜர் KM தமீம்

Tuesday, September 09, 2025
- யூ.கே. காலித்தீன்  - மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.தமீம் பணிப்பாளர் மேஜர் ...Read More

வெளிநாட்டுக்குப் போக பயணத் தடைவிதிக்கப்பட்டு ராஜிதவுக்கு பிணை

Tuesday, September 09, 2025
மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வழக்கில் முன்னாள்  அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் வி...Read More

ரணில், கோட்டாபயவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Tuesday, September 09, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலந...Read More

அரசியல் சார்பு கலாசாரத்தை NPP அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது

Monday, September 08, 2025
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம்  முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. தற்போது வழங்கப்படும் அனைத்து நியமனங்களும் கட்சி அல்லது இனத்தை விட சமத்த...Read More

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயினின் நடவடிக்கை - அந்நாட்டு பிரதமரின் பகிரங்க அறிவிப்பு

Monday, September 08, 2025
காசாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஒன்பது நடவடிக்கைகளை அறிவித்தார், அவற்றில் பின்வருவ...Read More
Powered by Blogger.