(அததெரண) சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா...Read More
துருக்கியில் 78 வயது பெண் ஒருவர் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹஃபிஸாகிவிட்டார். ஆன்மீக வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவரது சாதன...Read More
இது காசா அல்ல. இந்தியாவின் அசாமில் புல்டோசர்களினால் வீடுகள் அழிக்கப்பட்டமையால் அநாதரவாகி, வீடற்றவர்களாக விடப்பட்டுள்ள வங்காள மொழி பேசும் மு...Read More
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான (Number Portability -NP) சேவையை அடுத்த வருடம் அமுல்படுத்த (TRCSL) நடவடிக்கை எ...Read More
அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரண...Read More
இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்தத் தேவையைப் பூர்த்திசெ...Read More
வட்வரி, பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் 3 வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது. MF கொள்கைகளுக்கு இணங்கி கொண்டுள்ளதால், அதைமீறி செய்ய முடிய...Read More
“கடந்த அரசாங்கங்களில் இஸ்ரேல் மோசாட் போன்ற வெளிநாட்டு உளவுத்துறைகள் அரசாங்கங்களுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பின்னணியில் இன மோதல்களும் அதனை அடுத...Read More
டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள...Read More
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச MP தெரிவித்துள்ளார். ஒரு நிறைவ...Read More
முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளைக் ...Read More
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், ப...Read More
ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு ...Read More
தெஹியோவிட்ட பகுதியில் இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 42 ப...Read More
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி...Read More
யாழ் செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையி...Read More
கொழும்பில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளியை மாணவர்களுக்கு அனுப்பிய கணவனான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனத...Read More
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட நிலையில், பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் சிசுவின் சடலம் ஒன்று ...Read More
IndiGo விமானத்தில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை சரி செய்யாவிட்டால், அது சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறும். இந்தியா ம...Read More
இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு இலவச வீசா வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சோசலிச மக்கள...Read More
மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போ...Read More
காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக் கிடக்கிறாள், அவள் விரும்பியதால் அல்ல, மாறாக போர் அவளிடம் அழுவதற்கான சக்...Read More