Header Ads



மாணவி அம்ஷிகா விவகாரம்- சந்தேக நபர் NPP யின் அமைப்பாளர்

Friday, May 09, 2025
பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியை தனியார் வகுப்பு நிறுவனத்தில் இழிவுபடுத்தி மன...Read More

புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு

Thursday, May 08, 2025
கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக  வத்திகான...Read More

இந்தியா அனுப்பிய 12 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

Thursday, May 08, 2025
இந்தியா அனுப்பிய 12 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரீப் இன்று (08) ஒரு செய்த...Read More

நாம் இறப்பதற்கு முன், பீட்சா சாப்பிடுவோம்...?

Thursday, May 08, 2025
நேற்று.  (07) நடந்த பயங்கரமான தாக்குதலைத் தொடர்ந்து, காசா நகரத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவரிடமிருந்து, பாலஸ்தீனிய ஆ...Read More

வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா Mp

Thursday, May 08, 2025
பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை ...Read More

பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்தின்பின் துயர முடிவு - கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

Thursday, May 08, 2025
கொழும்பின் பிரபல பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியி...Read More

இந்து - இஸ்லாமியர் என வெறுப்பு பரப்பும் செய்திகளை போட, உங்களுக்கு வெட்கமாக இல்லையா..?

Thursday, May 08, 2025
பாகிஸ்தானை அழிக்க வேண்டுமல்லவா என இந்திய ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு,  'இல்லை, அங்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எந்த நாட்டையும் அழ...Read More

கொழும்பு மாநகர சபையில் நிர்வாகத்தை நிறுவ NPP க்கு உரிமை உண்டு

Thursday, May 08, 2025
கொழும்பு மாநகர சபையில்  நிர்வாகத்தை நிறுவ தேசிய மக்கள் சக்திக்கு (NPP) உரிமை உண்டு என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். "நாங்கள...Read More

"ஆபரேஷன் சிந்தூர்" இலக்கு பாகிஸ்தான் ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம்

Thursday, May 08, 2025
"ஆபரேஷன் சிந்தூர்" இலக்கு பாகிஸ்தான் ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு உள்ளிட்ட 12 இ...Read More

போயிங் விமானத்தின் தலைமை பைலட்டாக, 24 வயது இஸ்லாமிய பெண்.!

Thursday, May 08, 2025
ஹைஷ் ஹுஃப்பாள், பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது குர்திஷ் இன இஸ்லாமிய இளம் பெண்.! ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக விளங்கும் ரயான் ஏர்லைன்ஸ் போயிங் ...Read More

காசா நிலவரம் - இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி இருந்ததில்லை

Thursday, May 08, 2025
காசாவில் மனிதாபிமான நிலைமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது, மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிப்பது அவசர...Read More

இலங்கையிலிருந்து லாகூர்செல்லும் அனைத்து விமானங்களும் இடைநிறுத்தம்

Thursday, May 08, 2025
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதா...Read More

பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முற்றுகை

Thursday, May 08, 2025
பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாத...Read More

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

Thursday, May 08, 2025
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங...Read More

அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

Thursday, May 08, 2025
  மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வேன் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்த...Read More

தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று வெற்றி

Wednesday, May 07, 2025
 வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை...Read More

தற்போதைய அரசாங்கம் பேசுவதைக் குறைக்க வேண்டும் - அலி சப்ரி

Wednesday, May 07, 2025
தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்பட, பேசுவதைக் குறைத்து, செயலில் காண்பிக்க வேண்டும்.  அரச செயற்பாடுகள் தொடர்பில்  மக்கள் மகிழ்ச்சியடையவில்லை...Read More

பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுக்கிறோம்

Wednesday, May 07, 2025
UNP எழுச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. இப்போது பார...Read More

இந்தியாவின் தாக்குதல்கள் அருவருப்பான முகத்தை அம்பலப்படுத்துகின்றன

Wednesday, May 07, 2025
இந்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக  பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரிப் சவுத்ரி கூறுகிறார். இந்தியாவின் ...Read More

உலக வங்கியுடன் ஜனாதிபதி பேசிய விடயங்கள்

Wednesday, May 07, 2025
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்...Read More

இந்தியாவை விட, நாங்கள் சிறந்தவர்கள் என்பதை காட்டினோம் - பாகிஸ்தான் பிரதமர்

Wednesday, May 07, 2025
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 ரபேல் ஜ...Read More

தன்னைத் தானே மிகைப்படுத்திய NPP, அரசாங்கத்தின் புகழ் பலவீனமடைகிறது

Wednesday, May 07, 2025
2025 உள்ளாட்சித் தேர்தலின் முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னைத் தானே மிகைப்படுத்திக் கொண்டிருந்தது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக...Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Wednesday, May 07, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்...Read More

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு சுதந்திரம்

Wednesday, May 07, 2025
இந்திய ஆக்கிரமிப்புக்கு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு சுதந்திரம் வழங்க அந்நாட்டு தேசிய பாதுகாப்பு குழு முடிவு செய...Read More
Powered by Blogger.