"ஆபரேஷன் சிந்தூர்" இலக்கு பாகிஸ்தான் ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம்
"ஆபரேஷன் சிந்தூர்" இலக்கு பாகிஸ்தான் ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு உள்ளிட்ட 12 இடங்களில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. - இந்திய ராணுவம் -
Post a Comment