இந்தியாவை விட, நாங்கள் சிறந்தவர்கள் என்பதை காட்டினோம் - பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 ரபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்.யு-30 போர் விமானம் ஆகும். இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்த 24 மணி நேரமும் தயாராக இருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாராட்டுகள். வழக்கமான போரில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதை நேற்று இரவு காட்டினோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment