Header Ads



இந்தியாவை விட, நாங்கள் சிறந்தவர்கள் என்பதை காட்டினோம் - பாகிஸ்தான் பிரதமர்


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 ரபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்.யு-30 போர் விமானம் ஆகும். இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்த 24 மணி நேரமும் தயாராக இருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாராட்டுகள். வழக்கமான போரில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதை நேற்று இரவு காட்டினோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.