Header Ads



கெஹெலிய ரம்புக்வெல்ல கைது


முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வாக்குமூலம் அளிக்க இன்று  புதன்கிழமை (7) ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.