Header Ads



தற்போதைய அரசாங்கம் பேசுவதைக் குறைக்க வேண்டும் - அலி சப்ரி


தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்பட, பேசுவதைக் குறைத்து, செயலில் காண்பிக்க வேண்டும்.  அரச செயற்பாடுகள் தொடர்பில்  மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என அரசாங்கம்  புரிய வேண்டும். 


அன்றேல் இதுவும் வெறுமனே நல்லாட்சி அரசாங்கம் 2 ஆக மாறிவிடும். உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை. 3/2 பெரும்பான்மை பெற்ற கோட்டாபய 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். 


ஊடகக் கண்காட்சி நடாத்துவதன் ஊடாக, எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும். 


- முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி -


No comments

Powered by Blogger.