தற்போதைய அரசாங்கம் பேசுவதைக் குறைக்க வேண்டும் - அலி சப்ரி
தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்பட, பேசுவதைக் குறைத்து, செயலில் காண்பிக்க வேண்டும். அரச செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என அரசாங்கம் புரிய வேண்டும்.
அன்றேல் இதுவும் வெறுமனே நல்லாட்சி அரசாங்கம் 2 ஆக மாறிவிடும். உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை. 3/2 பெரும்பான்மை பெற்ற கோட்டாபய 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஊடகக் கண்காட்சி நடாத்துவதன் ஊடாக, எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
- முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி -
Post a Comment