நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது ...Read More
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று -03- ஒருவர் கைது செய்யப்பட்டார். சட்ட அமலாக...Read More
(இராஜதுரை ஹஷான்) சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில்...Read More
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை...Read More
(இராஜதுரை ஹஷான்) அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி ப...Read More
போதைப்பொருள் பாவனையாளர்களால் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்படும் மருந்து வகையான Pregabalin என்ற மருந்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற 30 வ...Read More
தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் வி...Read More
காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நுழைவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இரண்டாம் கட...Read More
நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் அது கட்டாயம் ஆகும். நோன்பாளிகளுக்காகவே பிரத்தியேக சுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாம் குறிப்பிட...Read More
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்க...Read More
- பாறுக் ஷிஹான் - வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்ற நிலையில், அப்பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. சம்மாந்த...Read More
மாத்தளை, மஹாவெல பகுதியிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது....Read More
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையாக இலங்கைக்கு 334 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ...Read More
வாரத்தின் ஒவ்வொரு நாளும் இரவு 8-9 மணி வரை தான் அமைச்சில் இருப்பதாக துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ...Read More
வல்லரசு போட்டிகளால், உலகம் துருவமுனைக்கப்படும் நிலையில், இலங்கை, அதன் நீண்ட கால அணிசேராமை வெளியுறவுக் கொள்கைக் கோட்பாட்டில் உறுதியாக இருக்க...Read More
புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்...Read More
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற...Read More
நீதிமன்றத்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு ப...Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவில் நடைபெறும் NXT மாநாட்டில் கலந்து கொண்டு, இன்று (01) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிய...Read More
அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்குமாறு பாலஸ்தீனியர்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. பாலஸ்தீனியக் ஹமாஸ் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள ...Read More