Header Ads



போர்நிறுத்தம் முடிந்தது, காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்வது இஸ்ரேலினால் நிறுத்தம்


காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நுழைவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.


மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இரண்டாம் கட்டமாக தொடர்வதில் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்த பின்னர் போர் நிறுத்தத்தில் இருந்து ஹமாஸ் - இஸ்ரேல் விலகியுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.