Header Ads



சகல பணயக்கைதிகளும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காசா போர் நிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி - எல்லா நரகமும் தளர்வாகட்டும் - டிரம்ப்

Tuesday, February 11, 2025
சகல இஸ்ரேலிய   பணயக்கைதிகளும் சனிக்கிழமை  (15 ஆம் திகதி) மதியம் 12 மணிக்குள் விடுவிக்கப்படாவிட்டால்,  காசா போர் நிறுத்தத்திற்கு முற்றுப்புள்...Read More

உயிரிழந்ததாக நாடகமாடிய டேன் பிரியசாத், கட்டுநாயக்காவில் கைதானவுடன் பொலிஸாருக்கு மிரட்டல்

Tuesday, February 11, 2025
  நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விம...Read More

தேங்காய் பற்றாக்குறைக்கு ஆளுநர், ஹனிப் யூசுப் மீது வீரவங்க குற்றச்சாட்டு

Tuesday, February 11, 2025
நாட்டில் நிலவி வரும் தேங்காய் பற்றாக்குறைக்கு மேல் மாகாண ஆளுனரது நிறுவனம் ஓர் முக்கிய காரணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன...Read More

டான் பிரியசாத் கைது

Tuesday, February 11, 2025
துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டான் பிரியசாத், செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

உலகின் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு கொழும்பில்

Monday, February 10, 2025
  உலகின் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் சர்வதேச மாநாடு இன்னும் சில நாட்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது. 'Innovation Islan...Read More

பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுப்பதற்கான செயலணி ஸ்தாபிப்பு

Monday, February 10, 2025
நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுப்பதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அல...Read More

அதிகாரி ஒருவருக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

Monday, February 10, 2025
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப...Read More

வெள்ளைக்காரர் ஒருவர் தாங்கியிருந்த பதாகை...

Monday, February 10, 2025
வட அயர்லாந்தின் நியூரியில் உள்ள மெக்டொனால்டுக்கு வெளியே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கான மெக்டொனால்டின் ஆதரவை எதிர்த்து செயல்பாட்டாளர்கள் போராட்டம...Read More

கொழும்பில் புகுடு கண்ணாவின், சீடர் குறிவைக்கப்பட்டது ஏன்..?

Monday, February 10, 2025
கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இரண்டு குற்றக் கும்பல்...Read More

காசாவை கைப்பற்றும் எனது திட்டத்தின்படி பாலஸ்தீனியர்கள் திரும்பிவர உரிமை பெற மாட்டார்கள்.

Monday, February 10, 2025
காசா தொடர்பாக ஜோர்டான் மற்றும் எகிப்துடன் நான் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியும். அவர்கள் எங்களிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை எடுத்துக் கொ...Read More

அல்லாஹ்வின் அனுமதியுடன் பாலஸ்தீனர்களுக்கு 2 வது நெக்பாவை வழங்க யாருக்கும் சக்தி இல்லை

Monday, February 10, 2025
அல்லாஹ்வின் அனுமதியுடன் பாலஸ்தீன மக்களுக்கு இரண்டாவது நெக்பாவை வழங்க யாருக்கும் சக்தி இல்லை அல்லது போதுமானதாக இருக்காது. 15 மாதங்களாக காசா ம...Read More

39 நாட்களில் திருடப்பட்ட 80 மொபைல் போன்கள்

Monday, February 10, 2025
  கண்டி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதா...Read More

"கிளீன் பொலிடீசியன்" ஆக இருந்திருந்தால் நஷ்டஈட்டை பெற்றிருக்க மாட்டார்கள்

Monday, February 10, 2025
மே 9 காலையில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்திற்கு அன்று மாலை மக்கள் அளித்த பதிலே அரசியல்வாதிகளில் உடமைகள் தாக்கப்பட்டதாகும் என பிரதி அமைச்சர் மஹ...Read More

டுபாய் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

Monday, February 10, 2025
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில்...Read More

பக்தாத் நகருக்குள் படையெடுத்த மங்கோலியர்கள், என்ன அக்கிரமங்களை புரிந்தார்கள் தெரியுமா..?

Monday, February 10, 2025
1258 ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு தினத்தில்தான் மங்கோலியர்கள் பாக்தாத் நகருக்குள் படையெடுத்தனர். வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கமாக கருதப்படும்...Read More

விசேட பாராளுமன்ற அமர்வை 14 ஆம் திகதி நடத்த தீர்மானம்

Monday, February 10, 2025
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 17ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணி...Read More

நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது -அமைச்சர் ஹினிதும

Monday, February 10, 2025
  யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்றவே முடியாது. அந்த விகாரை எந்தக்காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக...Read More

இழப்பீடு கோராத Mp க்களுக்கும், இழப்பீடு வழங்கப்பட்ட விசித்திரம்

Monday, February 10, 2025
2022 அமைதியின்மையின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 43 எம்.பி.க்களுக்கு தீ காப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து விசாரணை நடத்த வேண...Read More

இன்றும், நாளையும் மின்வெட்டு - செயலிழந்த மின் இயந்திரங்களை இயக்க 4 நாட்கள் தேவையாம்...

Monday, February 10, 2025
நாட்டில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்க...Read More

மனித இதயம் கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி...

Monday, February 10, 2025
இவள் காசாவைச் சேர்ந்த குழந்தை  ஹபீபா அல் அஸ்காரி. போரில் காயமடைந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையாலும், காசாவில் இருந்து வெளியேற்றுவத...Read More

சர்வதேச ரீதியாக பிரபல்யமடைந்த இலங்கை குரங்குகள்

Monday, February 10, 2025
இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம...Read More

தோரயாய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

Monday, February 10, 2025
தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில்,  தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த...Read More

மின்தடை சில நாட்களுக்கு தொடரப் போகிறதா..?

Monday, February 10, 2025
நேற்றைய மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால், அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மின் தடை தொடரு...Read More
Powered by Blogger.