முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால், அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார...Read More
ஸம் ஸம் பவுண்டேஷன் இன் School with a Smile 2025 வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு குருநாகலை மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறைந்த வ...Read More
எதிர்வரும் வாரம் இரண்டு பேர் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளதாகவும், தற்போது கைதுகள் தொடர்பில் அரசாங்கமே தன்னிச்சையாக முடிவுகள...Read More
வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்தத்...Read More
சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய்களின் விலை உயர்வு குறித்து காலியில் நேற்று மக்கள் வினவிய போது பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் வி...Read More
- உமா மகேஸ்வரி - இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தா...Read More
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, க...Read More
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு ...Read More
இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். மிகவும் சிரமப்பட்டு இந்த ஆட்சியைப...Read More
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெட்ரிக் டன் உப்பு அடங்கிய முதல் கப்பல் இலங்கையை திங்கட்கிழமை (27) வந்தடைய உள்ளதாக மாநில வணிக...Read More
காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ள...Read More
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசா...Read More
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக...Read More
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்...Read More
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் நேற்றைய தினம் (25.01.2025) ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித...Read More
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, சவூதி அரேபியா காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் அளித்து வருகிறது 15 மாதங்களுக்கும் மேலாக நீட...Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வருவதற்கு முன்பே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மாணவன், 159 புள்ளிகளைப் பெற்று, பரீட்சையில் சிறப்பா...Read More
காசாவில் இருந்து அதிகமான பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்...Read More
முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக , பெருந்தோட்ட கைத்தொழி...Read More
கிளிநொச்சி திருநகரில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தைத் தோண்டிக் கொண்டிருந்த பத்து பேர் சனிக்கிழமை (25) தரை ஸ்கேனருடன் கைது செய்ய...Read More
நாயானது தனது எஜமானின் வாசத்தை 18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மோப்பம் பிடித்து உணர்ந்து கொள்ளமுடியுமான மோப்ப சக்தி கொண்டது. நாயின் மோப்ப சக...Read More