மகிந்தவை வழக்குகளிலிருந்து காப்பாற்றுவார் என்பதால், ரணில் பிரதமராக 6 பேர் ஆதரவில்லை Thursday, December 06, 2018 ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு மக்கள் விடுதலை முன்னணியில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவிக்க...Read More
"பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, ரணிலை பிரதமராக்க நம்பிக்கைத் தீர்மானம்" Thursday, December 06, 2018 ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளத...Read More
இலங்கையில் உடனடி, தீர்வை காணுங்கள் - அமெரிக்கா வலியுறுத்து Thursday, December 06, 2018 தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் த...Read More
எனக்கு, வெறுத்து போய்விட்டது - சஜித் கவலை Thursday, December 06, 2018 உண்மையை கூறுவதாக இருந்தால் எனக்கும் வெறுத்துப் போய்விட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...Read More
சிறிசேனவின் ஆட்டம், விரைவில் அடங்கும், நாம் போட்ட பிச்சையே ஜனாதிபதி பதவி - ரணில் ஆவேசம் Thursday, December 06, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் பிச்சையில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்டம் போடுகின்றார்....Read More
ஐ.தே.க. க்குள் இரகசிய வாக்கெடுப்பு Thursday, December 06, 2018 பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி...Read More
பாபரி மஸ்ஜித் மீட்டெடுக்கப்படும்வரை, போராட்டத்தை நாங்கள் தொடர்ந்துகொண்டே இருப்போம்... Wednesday, December 05, 2018 பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் தவறு என்று நீங்கள் சொன்னால். எங்களது உடம்பில் மூச்சு காற்று இருக்கும் வரை அந்த தவறை செய்வோம். பாபரி மஸ்ஜி...Read More
ஜனாதிபதி சிறைக்குச் செல்ல, நேரிடுமென எச்சரிக்கை Wednesday, December 05, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுக...Read More
கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் மரணம் Wednesday, December 05, 2018 கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ - கல்தேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ...Read More
"கைது செய்து உள்ளே போடாத பாவத்தை, இப்போது ரணில் அனுபவிக்கிறார்" Wednesday, December 05, 2018 மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்து கொண்டு ஏன் தேர்தலை நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...Read More
பொது அபேட்சகராக அழைப்பு விடுக்கப்பட்டால், அதனை ஏற்பதற்குத் தயார் - குமார வெல்கம Wednesday, December 05, 2018 மஹிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் பொது அபேட்சகராக அழைப்பு விடுக்கப்பட்டால், தான் அதனை ஏற்பதற்குத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார ...Read More
மைத்திரி படுகொலை சதித்திட்ட பிரதான சூத்திரதாரி ரணில், திட்டம்தீட்டியவர் பொன்சேகா Wednesday, December 05, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டிய பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என கு...Read More
சுதேச மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை, நோயாளிகளுக்கு வழங்குவது சம்பந்தமான தீர்ப்பு Wednesday, December 05, 2018 இலங்கையில் யூனானி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவது குற்றம் என்றும் அதற்கு அவர்களுக்கு உரிய தகமைகள் இல்லை என்றும் ...Read More
ஜனாதிபதியின் மனநிலை சீராகவா உள்ளது..? என நாட்டு மக்கள் கேள்வியெழுப்புகின்றனர் - ஹரின் Wednesday, December 05, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உளவியல் தொடர்பில் நாட்டு மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்...Read More
"உனது இழிசொற்கள் எனக்குப் பொருந்தாது, அவற்றை நீயே பெற்றுக்கொள்" - மைத்திரிக்கு ரணில் பதிலடி Wednesday, December 05, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக தாம் மிகுந்த கவலைப்படுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெ...Read More
7 ஆம் திகதி வன்முறை வெடிக்குமா..? உயர் நீதிமன்றத்தை சுற்றிவளைக்க மகிந்த தரப்பு திட்டம், நீதிபதிகளை பாதுகாக்க ஐ.தே.க. கோரிக்கை Wednesday, December 05, 2018 ஜோன் அமரதுங்க எம்.பி இன்று -05- பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசமைப்பின்படி பிரதமர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில், அடுத்த அதிகாரம் சப...Read More
யாழ்ப்பாணம் வைத்தியாசலையில், இப்படியும் நடந்தது Wednesday, December 05, 2018 வைத்தியர்கள் போன்று ஆடையணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்...Read More
சவுதியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், காரியாலயத்தில் அதிகளவு பெண்கள் தஞ்சமடைவு Wednesday, December 05, 2018 நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற 350-க்கும் அதிக இலங்கை பணிப்பெண்கள் வெவ்வேறு காரணங்களால் அந்தந்த நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின...Read More
ஜனாதிபதி செயலகத்திற்குள் இன்றும், ரணிலை விளாசிய மைத்திரி Wednesday, December 05, 2018 கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான இயலுமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த...Read More
ஜனாதிபதியின் குடியுரிமை பறிபோகுமா..? Wednesday, December 05, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமையை பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்து...Read More
சபாநாயகரின் மற்றுமொரு அதிரடி Wednesday, December 05, 2018 ஊடக அமைச்சின் செயலர் சுனில் ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் சோமரத்ன திஸாநாயக்கவை அழைத்து நீதியான ஊடக சேவையை ...Read More
"இலங்கை, சோமாலியாவாக மாறிவிடும் அபாயம்" Wednesday, December 05, 2018 கென்யா, சோமாலியா போன்ற நாடுகளின் நிலைமைக்கு இலங்கையும் செல்லும் ஆபத்து இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான கல்விப் பிரி...Read More
இவ்வருடத்தில் 220 இலங்கையர் வெளிநாடுகளில் மரணம் - குவைட், சவூதி, கட்டார் நாடுகளில் அதிகம் Wednesday, December 05, 2018 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெள...Read More
பொலிஸ் நிலைய முன்றலில், கஞ்சா வர்த்தகம் Wednesday, December 05, 2018 யாழ்ப்பாணம் – வவுனியா வீதியின் ஓமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் கேரள கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்...Read More
ரவீந்திர விஜேகுணரத்ன, 10 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பு Wednesday, December 05, 2018 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்...Read More