Header Ads



சஜித் பிரேமதாசாவின், உணர்ச்சிமிகு உரை - "தில்" இருக்கிறதா எனவும் சவால்

Thursday, November 15, 2018
இது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரைத் துறக்கவும் தயாரென ஐக்கிய தேசியக் கட்சிய...Read More

முடிந்தால் ஜனாதிபதித், ​தேர்தலை நடத்துங்கள் - மைத்திரிக்கு, ஹக்கீம் சவால்

Thursday, November 15, 2018
முடிந்தால் ஜனாதிபதித் ​தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இன்று -1...Read More

4 ஆம் வரிசை ஆசனத்தில் கன்னத்தில் கைவைத்து, கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்

Thursday, November 15, 2018
பாராளுமன்ற அமர்வில் இன்று -15- ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்த...Read More

சந்திரிக்கா விடுத்துள்ள, விசேட அறிக்கை

Thursday, November 15, 2018
சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ...Read More

சபாநாயகருக்கு கிட்டே வந்தால், கொல்வதாக ரஞ்சனும், பாலித்தவும் கத்தியைக் காட்டி மிரட்டினர்

Thursday, November 15, 2018
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவே  நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வருகைத் தந்தாரென, சபாநாயகரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. ந...Read More

சமாதானப்படுத்திய றிசாத் மீது, தாக்குதல் முயற்சி

Thursday, November 15, 2018
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) ஆம் திகதி தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில ...Read More

சம்பிக்க மீது, அடிவிழுவதை தடுத்த மகிந்த ராஜபக்ஷ

Thursday, November 15, 2018
மஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இ...Read More

கையில் ஆயுதங்களுடன், சண்டையிட்ட எம்.பி.க்கள் (படங்கள் இணைப்பு)

Thursday, November 15, 2018
இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதல்லவா..? இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சண்டையும் ஏற்பட்டது....Read More

தமது குடியுரிமை பறி போய்விடும் என்பதால் கோத்தாவும், பசிலும் காணாமல் போயுள்ளனர்

Thursday, November 15, 2018
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள் என நாடாளு...Read More

மஹிந்த குழு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததினால், பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தினர்

Thursday, November 15, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குழுவினர் அவர்களது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால், பாரிய இடையூறை இன்று -15- நாடாளுமன்...Read More

‘ஜனாதிபதி கொலைகாரர்களுடன் பயணிக்கின்றார்’

Thursday, November 15, 2018
ஜனாதிபதி அரசமைப்பை மீறிச் செயற்படுவதுடன், கொலைகாரர்களுடன் இணைந்து பயணிக்கின்றார். நாம் அன்று அமைச்சரவையிலிருந்து வெளியேறிய போது, கனவில் ...Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு, செல்கிறார் சபாநாயகர் - 5 மணிக்கு மைத்திரியுடன் சந்திப்பு

Thursday, November 15, 2018
ஜனாதிபதி - சபாநாயகர் இன்று -15 - மாலை ஐந்து மணிக்கு அவசரமாக சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. ப...Read More

பாராளுமன்றம் நாளை 1.30 க்கு அவசரமாக கூடுகிறது - சபாநாயகரின் திடீர் அறிவிப்பு

Thursday, November 15, 2018
நாடாளுமன்றம் இன்று காலை கூடியிருந்த நிலையில் பிரதமரின் உரைக்கு பின்னர் அமளி துமளி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சித் த...Read More

ஐ.தே.க. கூரிய ஆயுதங்களுடன், பாராளுமன்றம் வந்ததாக குற்றச்சாட்டு

Thursday, November 15, 2018
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ...Read More

ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்து, சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதம்

Thursday, November 15, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்த்து நாட்டை அனர்த்தத்தில் இருந்து காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எ...Read More

ரணில் - மஹிந்த பேச்சுவார்த்தை

Thursday, November 15, 2018
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்...Read More

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு

Thursday, November 15, 2018
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்ப...Read More

தற்போது கட்சித் தலைவர்களின், கூட்டம் நடைபெறுகிறது - சபைக்குள் எம்.பி.க்கள் தொடர்ந்து தங்கியிருப்பு

Thursday, November 15, 2018
நாடாளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று -15- நாடாளு...Read More

இரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி

Thursday, November 15, 2018
பாராளுமன்றம் இன்று -15-  காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...Read More

சபாநாயகர் ஆசனம் மீது தண்ணீர் ஊற்றி, கடதாசி பெட்டியும் வீசப்பட்டது

Thursday, November 15, 2018
சபாநாயகரின் ஆசனத்தின் ( கதிரை )மீது தண்ணீரை ஊற்றினார் எம் பி ஒருவர்... இன்னும் சில எம் பிக்கள் அதனை சுத்தப்படுத்தினர். முன்னதாக கடதா...Read More

பாராளுமன்றத்தில் மகிந்த ஆற்றிய, உரை ஒரே பார்வையில்

Thursday, November 15, 2018
* எம் பி யோ , பிரதமரோ , ஜனாதிபதியோ மஹிந்த ராஜபக்ஸ் மஹிந்த ராஜபக்ச தான் ... பதவி எனக்கு பெரிதல்ல.. ஜனாதிபதியை கொல்ல செய்யப்பட்ட சதி ஆதாரப...Read More

பிரதமர் பதவி எனக்கு முக்கியமில்லை – மகிந்த பாராளுமன்றத்தில் அறிவிப்பு

Thursday, November 15, 2018
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.  இதையடுத்து அவர் உரையாற்றிய வருகிறார். தான் ஏற்கனவே,...Read More

பாராளுமன்றத்தில் பதற்றநிலை - சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டு கூச்சல்

Thursday, November 15, 2018
பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற...Read More
Powered by Blogger.