முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று -15- தெரிவித்துள்ளார்.
கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதெல்லாம் சரி, நான் தான் வேட்பாளராக கலமிறங்குவேன் என்று ரணில் தோர சொன்னால் சவால் எல்லாம் அவ்வளவு தான்.
ReplyDelete