Header Ads



முடிந்தால் ஜனாதிபதித், ​தேர்தலை நடத்துங்கள் - மைத்திரிக்கு, ஹக்கீம் சவால்

முடிந்தால் ஜனாதிபதித் ​தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இன்று -15- தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அதெல்லாம் சரி, நான் தான் வேட்பாளராக கலமிறங்குவேன் என்று ரணில் தோர சொன்னால் சவால் எல்லாம் அவ்வளவு தான்.

    ReplyDelete

Powered by Blogger.