Header Ads



"ஜனாதிபதியால் தனக்கு, ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்திருந்தார்"

Tuesday, November 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததாக, யாழ்...Read More

மகிந்த - மைத்திரி தரப்பு அதிர்ச்சி, சோகமான நிலையிலேயே அமைச்சர்கள்

Tuesday, November 13, 2018
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்ப...Read More

நாமல் குமாரவை தேர்தலில், முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது

Tuesday, November 13, 2018
நாமல் குமாரவை நாடாளுமன்ற தேர்தலில் முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், வே...Read More

ஜனாதிபதி நாளை, பாராளுமன்றத்திற்கு செல்லமாட்டார்

Tuesday, November 13, 2018
ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற கூட்டத்தொடர், நாளை புதன்கிழமை (14) மீண்டும் ஆரம்பமாகின்றது. ஜனாதிபதியினால் வர்த்தமா...Read More

நாளை பாராளுமன்றத்தில் எமது, பெரும்பான்மையைக் காண்பிப்போம் - அடித்துக்கூறும் ரணில்

Tuesday, November 13, 2018
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது, இன...Read More

பாராளுமன்ற கலைப்பு பற்றிய, ஜனாதிபதியின் வர்த்தமானி ரத்தாகவில்லை

Tuesday, November 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்தாகவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் ...Read More

ஜனாதிபதி தலைமையில் இன்றிரவு அவசரமாக கூடிய, தேசிய பாதுகாப்பு சபை - பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

Tuesday, November 13, 2018
தேசிய பாதுகாப்பு சபை இன்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஒன்றுகூடியது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக...Read More

மகிந்த பதவி, விலகுவார் என்பது வதந்தி - நாமல் ராஜபக்ச

Tuesday, November 13, 2018
பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வ...Read More

சட்டவிரோத பிரதமர் இன்று, நள்ளிரவே பதவி விலக வேண்டும் - ஹக்கீம்

Tuesday, November 13, 2018
சட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் பாராளுமன்றம் அவரை வீட்டுக்கு அனுப்பும். -  ஹக்கீம் ...Read More

வியாழக்கிழமை பாரிய, ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.தே.க. அழைப்பு

Tuesday, November 13, 2018
மக்களுக்கு இன்று (13) உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை மறுதினம் (15) லிப்டன் சுற்றுவட்டத்தில் பார...Read More

மகிந்த - மைத்திரி சார்பு MP கள், நாளை பாராளுமன்றம் செல்வர்

Tuesday, November 13, 2018
-AAM.Anzir- பாராளுமன்றம் நாளை (14) கூடவுள்ள நிலையில் மகிந்த மற்றும் மைத்திரி சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்பார்கள்...Read More

நல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித

Tuesday, November 13, 2018
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த...Read More

மஹிந்த ராஜபக்ஷ, ராஜினமா செய்வாரா..? சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

Tuesday, November 13, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெ...Read More

நாளை 10 மணிக்கு, பாராளுமன்றம் கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)

Tuesday, November 13, 2018
நாளை (14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  கடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்...Read More

டிசம்பர் 4, 5, 6 ஆம் திகதிகளில் பாராளுமன்ற, கலைப்புக்கு எதிரான விசாரணைகள் நடைபெறும்

Tuesday, November 13, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  ...Read More

கட்சித் தலைவர்களுக்கு, சபாநாயகர் அழைப்பு - நாளை 8.30 க்கு கூட்டம்

Tuesday, November 13, 2018
-AAM. Anzir- பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம், நாளை 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்த...Read More

அடுத்து என்ன செய்வது..? அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆராய்வு

Tuesday, November 13, 2018
-Anzir- உயர் நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக வெளியானதை அடுத்து,  தற்போது அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆராய்ந்து வருவதா...Read More

நீதியரசர்கள் வராததால், பரபரப்பான உயர் நீதிமன்றம்

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு...Read More

நாட்டின் நீதி, மகுடம் சூடியுள்ளது, நாளை பாராளுமன்றம் கூடலாம் - சஜித்

Tuesday, November 13, 2018
“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். ...Read More

அதிகார மோகத்திலுள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியின், தோல்விக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Tuesday, November 13, 2018
ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து  வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய ...Read More

'ஜனநாயக, நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்' - ரிஷாட்

Tuesday, November 13, 2018
ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இலங்கையில் நீதித்துறை இன்னும் உயிர் வாழ்வதை இந்த நீதிமன்றத் தீர்ப...Read More

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, பல இடங்களில் பட்டாசு வெடிப்பு

Tuesday, November 13, 2018
பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் சற்று முன்னர...Read More

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி இரத்து, இடைக்காலத் தடை டிசெம்பர் 18 வரை நீடிக்கும்

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பா...Read More

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு, இடைக்கால தடை - வெளியாகியது பரபரப்புத் தீர்ப்பு

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read More

கீழ்த்தரமான முறையை கையாண்ட ஜனாதிபதிக்கு, மங்கள சமரவீரவிடமிருந்து பதில்

Tuesday, November 13, 2018
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தம்மால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரான சதியின் பின்னர், அதிமேதகு ஜனாதிபதி 03 வது தடவையாக நாட்டு மக்...Read More
Powered by Blogger.