Header Ads



நாளை 10 மணிக்கு, பாராளுமன்றம் கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)

நாளை (14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

கடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது. 

அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


1 comment:

  1. SC has given an opportunity until 7th Dec for 225 MPs to elect their PM......

    ReplyDelete

Powered by Blogger.